உடலுறவில் இன்பமான வாழ்வில் உடலுறவின் நிலைகள்!

323

tamil sex videos, tamil sex tips, tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

அந்தரங்க வாழ்கை:திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் தான். இதனை போலவே முக்கியமான ஒன்று தான் உடலுறவும்.. இந்த உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்தது என்ற கருத்து முற்றிலும் தவறானது. உடலுறவு உடல் மற்றும் மனம் இரண்டையும் சார்ந்ததாகும். உடலுறவில் முழுமையாக ஈடுபட மனதில் காதல், மகிழ்ச்சி, அன்பு என அனைத்தும் தேவை..

காதலின் வெளிப்பாடு தான் காமம். பெண்களை பொருத்தவரையில், உடலுறவில் மனதின் பங்கு அதிகமாக உள்ளது. இவர்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடாமல் போக சில மன வருத்தங்கள், கவலைகள் போன்றவை காரணமாகலாம். அமெரிக்க மெடிக்கல் கௌன்சில் நடத்திய ஆய்வில் 1749 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் 43% பெண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை, அதாவது உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் முழுமையான இன்பம் காண முடியால் போனதாக ஆய்வு முடிவு தெரிவித்தது.

பாதிப்பு
பெண்களுக்கு உடலுறவில் முழு இன்பம் கிடைக்காமல் போவது என்பது, அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களது மீது உள்ள நம்பிக்கையும் போய்விடுகிறது.

உடலுறவு
பெண்களை பொருத்தவரையில் உடலுறவு என்பது மனம் மற்றும் உடல் உறுப்புகள் சார்ந்ததாகும். உடலுறவு எண்ணங்களை தூண்டுவதை படிப்படியாக செய்ய வேண்டியது அவசியம். அப்போது தான் பெண்களுக்கு உடலுறவின் போது மன அழுத்தமும், வலியும் இல்லாமல் இருக்கும்.

எதிர்பார்ப்பு
உடலுறவின் போது பெண்களின் உணர்வுகளை தூண்ட வேண்டியது அவசியம். உடலுறவுக்கு முன் விளையாட்டுகள் பெண்களின் உணர்வுகளை தூண்ட உதவுகிறது. இதனால் பெண்ணுறுப்புகள் இரப்பதமாகின்றன.

இரத்த ஓட்டம்
பெண்ணுறுப்பில் உள்ள உதடுகளை தூண்டுவதன் மூலமாக, தசைப்பகுதிகள் இலகுவாகின்றன. இதனால் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது வலி இல்லாமல் இருக்கும்.

உச்சநிலை
உச்சநிலை என்பது உடலுறவின் உச்சகட்ட இன்பம் எனப்படுகிறது. இது கர்ப்பப்பை மற்றும் பெண்ணுறுப்பில் தொடுதல் உண்டாவதால் இந்த இன்பநிலை உண்டாகிறது.

திரும்புதல்
இது உடல் மட்டும் மனது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புதல் ஆகும். இது தான் உடலுறவின் கடைசி நிலையாகும். இதன் பின்னர் உடலுறவுக்கு பின் விளையாட்டுகளை செய்வதன் மூலமாக பெண்களின் அசதி போகின்றனது. உங்கள் மீதான அன்பும் கூடும்.

இன்பம்
எதிர்பார்ப்பு மற்றும் உடலுறவு உணர்வு என்பது ஒவ்வொரு படிநிலைகளிலும் இருக்கின்றனது. இதனால் ஒரு பெண்ணும் அவருடைய துணையும் இன்பமடைகின்றனர். இறுதியில் உடலுறவில் உச்சமடைகின்றனர்