சௌமியா சூத்த பாத்தாலே சூடு ஏறிடும்

15693

அப்போ எனக்கு வயசு 19. நான் பத்தாவது படிச்சிட்டு, அதுக்கு மேல படிப்பு மண்டையில ஏறாம சும்மா தின்னுட்டு ஊர் சுத்திகிட்டு இருந்தேன்.

ஆனா என் பக்கத்து வீட்டு சௌமியா அக்கா, டிகிரி முடிச்சிட்டு வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தா. அவளோட முயற்சி வீண் போகல. டிகிரி முடிச்சு கொஞ்ச நாள்லயே அவளுக்கு வேலை கிடைச்சு ஊட்டியில் டூட்டி போட்டாங்க.

சௌமியா அக்காவை எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, எனக்கு தெரியும். அவ குடும்பம், எங்க பக்கத்து வீட்டு குடும்பமா இருந்தாலும், எங்ககிட்ட சொந்தக்காரங்க மாதிரியே பழகுனாங்க. எந்த நல்லது கெட்டதுனாலும் எங்ககிட்ட எதையும் மறைக்க மாட்டாங்க.

நான் சௌமியா அக்காகூட சின்ன வயசுல இருந்தே பழகுனாலும், அவளை பாத்தாலே பயப்படுவேன். ஏன்னா, சின்ன வயசுல நாங்க ஒன்னா விளையாடும்போது, நான் ஏதாவது தப்பு பண்ணினா, என்னோட தலையில, வீங்கிப்போற அளவுக்கு குட்டுவாள். அல்லது தொடையில் வண்டு துளைப்பதைபோல கிள்ளிவிடுவாள்.

அந்த வலி இன்னும் என் உடம்பிலும், நினைப்பிலும் இருப்பதால் சௌமியா அக்காவிடம் பேசும்போதும் பழகும்போதும் பத்தடி தள்ளி நிப்பேன்.

ஆனா தூரத்தில இருக்கும்போது, அவளை பரவசத்தோடுதான் பார்த்து ரசிப்பேன்.

ஏன்னா, சௌமியா அக்காதான் என்னோட செக்ஸ் கனவுகளின் சிங்காரி. என் மனசுக்குள் அவதான் எனக்கு மதன ராணி.

அவ சூத்த பாத்தாலே எனக்கு சூடு ஏறிடும். நான் அவள நினச்சு பல தடவை கையடிச்சு தண்ணியை ஊத்திருக்கேன். அவள பாக்கும்போதெல்லாம், “உன்ன ஓக்கனும் சௌமியா..”ன்னு அவகிட்ட சொல்ல மனசு துடிக்கும். ஆனா, அதை சொல்ல எனக்கு பயம்..!!

சௌமியா அக்காவுக்கு ஊட்டியில டூட்டிங்கிறதால, அவங்க வீட்டுல அவள தனியா அனுப்ப பயந்தாங்க. ஆனா அவ தைரியமா அங்க போய் தனியா ஒரு வீடு எடுத்து தங்கிருந்தா.

அவ ஊருக்கு போன ரெண்டு மாசம் கழிச்சு எங்க வீட்டுக்கு போன் வந்துச்சு. போன்ல அவ சொன்ன விஷயத்தை கேட்டதும் எல்லாருக்கும் ஒரே குஷி.

ஏன்னா, சௌமியா அக்கா அவ வேலை செய்யுற ஆபிஸ்லயே எனக்கும் ஒரு வேலை பாத்திருந்ததா சொல்ல, உடனே என் வீட்டுல எல்லாரும் என்னை ஊட்டிக்கு கிளம்பச் சொன்னாங்க.

“சௌமியா சும்மாவே என்னை சீண்டுவா..!! இப்போ அவ ஆபிஸ்லயே வேலைன்னா என்னை அவளோட அடிமையாவே ஆக்கிடுவா..!!”ன்னு உள்மனசு சொன்னாலும், “அவள பக்கத்துல இருந்து பாத்து கையடிச்சு எவ்ளோ நாளாச்சு..? கிடைச்ச சான்ஸை யூஸ் பண்ணுடா தண்டம்..”ன்னு என்னோட ஜட்டிக்குள்ள இருந்து சிக்னல் வந்தது.

இருந்தாலும் ஆரம்பத்திலேயே ஒத்துக்காம, “ஐயோ..!! ஊட்டியா..? அது ரொம்ப குளிருமே..!!”ன்னு பிகு பண்ண ஆரம்பித்தேன்.

உடனே சௌமியா அக்கா போன் போட்டு, “குளிர்னா உடம்புல ஸ்வெட்டரை சுத்திக்கோ. தூசினா முக்கூல கர்ச்சீப்பை கட்டிக்கோ..!! என்ன உயிரா போயிட போகுது..? பட்டிக்காட்டுல பரதேசியா சுத்திக்கிட்டிருந்த உனக்கெல்லாம் ஊட்டில்ல வேலை வாங்கிக் குடுக்கனும்ன்னு நினச்சேனே என்னை சொல்லனும்..!! நீ நம்ப ஊரு ரயில்வே ஸ்டேஷனை தவிர வேற ஏதையாவது பார்த்திருக்கியா..? அட்லீஸ்ட் உன் லைஃப்ல முதல் தடவை டிரெயின்ல போக சான்ஸ், அதுவும் ஊட்டிக்கு..!! பேசாம மூடிட்டு கிளம்பி வாடா..!!”ன்னு அக்கா போனிலேயே திட்ட, நானும் வாயை பொத்திக்கொண்டு ஓ.கே. சொன்னேன்.

ஆனா, எனக்கு உள்ளுக்குள் செம குஷி..!!

சௌமியா அக்கா சொன்ன மாதிரி, நான் எங்க ஊரு ஸ்டேஷன்ல நிக்கிற டிரெயின்ல ஏறித்தான் பார்த்திருக்கேன். அதுல பயணம் பண்ணதே கிடையாது..!! இப்போ ஊட்டிக்கே போகிற வாய்ப்பு..!!

எல்லாத்தையும்விட, சௌமியா அக்கா பெரிய ராட்ஷசினாலும், அவள் அழகை ரகசியமா அணுவணுவா ரசிச்ச நான், அவகூட வேலை பாத்துக்கிட்டே மறுபடியும் ரசிக்கப்போறேன்னு நினைக்கும்போதே, செம த்ரில்லாக இருந்தது.

உடனே கிளம்பிவிட்டேன் ஊட்டிக்கு..!!

சௌமியா அக்கா ரயில்வே ஸ்டேசனுக்கு வந்து என்னை கூட்டிக்கிட்டு அவ வீட்டுக்கு போனா.

போனதுமே, “இங்க பேச்சுலருக்கு வீடு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். மேன்ஷன்ல தங்குனா, நீ கெட்டதும் இல்லாம மத்தவங்களையும் சேத்து கெடுப்ப. சோ, நீ என்னோடவே தங்கிடு..!! எனக்கும் துணையா இருக்கும்..!!”ன்னு சொன்னதும் எனக்கு கால் ரெண்டும் தரையிலேயே இல்லை..!!

மறுநாள், சௌமியா அக்கா என்னை அவ வேலை செய்யுற ஆபிஸ்க்கு கூட்டிட்டு போய், மேனேஜர்கிட்ட அறிமுகம் செஞ்சு வச்சா. அவரும் எங்கிட்ட சில கேள்வி கேட்டு என்னை வேலையில சேத்திக்கிட்டாரு.

நான் படிச்ச படிப்புக்கு அங்க எனக்கு கணக்கெழுதுற வேலை எதுவும் கிடைக்கலை..!! ஏதோ, “ஆபிஸ் பாய்” வேலைதான் கிடைச்சது.

“பரவால்ல..!! சௌமியா அக்காகூட ஒரே ஆபிஸ்ல, ஒரே வீட்டுல தங்குற பாக்கியத்துக்காக சாணி அள்ளுற வேலையா இருந்தாலும் செய்யலாம்..!!”ன்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டே வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு ஆபிஸ் லீவு. அதனால நானும் சௌமியா அக்காவும், ஊட்டியை சுத்திப் பார்த்தோம். அப்போ, சௌமியா அக்கா என் கையை கெட்டியாக பிடிச்சி