ரம்.. ரம்.. ரம்யா என் பூலை இப்ப ஊம்புவியா?

1867

tamil kamakathaikal,tamilsex,kamaveri kathaigal,tamil kamakathaikal new,tamil x stories,tamil ool kathaigal

நானும் ரம்யாவும் அந்த பார்க்கில் ஓரமாக இருந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்தோம். நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் நான்காம் வருடம் படிக்கிறோம். இந்த ரம்யா முதல் இரு வருடங்கள் என் நண்பியாக இருந்து, போன வருடம் காதலியாக பதவி உயர்வு பெற்றவள். என் மீது எக்கச்சக்க காதல் அவளுக்கு. ஆனால் இப்போது என் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறாள். கடுப்புக்கு காரணம், நேற்று அவள் சொல்லியும் கேட்காமல் நான் பார்ட்டிக்கு போய் தண்ணியடித்தது. என் மேல் உள்ள கோபத்தில் எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரம்யாவிடம் நான் கேட்டேன்.

“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுட்டு உக்காந்திருக்க..?”

“பேசாத நீ.. நான் சொல்ல சொல்ல கேட்காம… போய் நல்லா குடிச்சுட்டு கூத்தடிச்சிருக்க..?”

“சாரி ரம்யா.. நான் குடிக்கக்கூடாதுன்னு நெனச்சுதான் போனேன். ஆனா அவன் ‘அஞ்சு அரியரை ஒரே அட்டெம்ப்ட்ல தூக்கிட்டேண்டா.. நீ கண்டிப்பா குடிச்சே ஆகணும்’னு ரொம்ப கம்பெல் பண்ணுனான்.. அதான் வேற வழி இல்லாம குடிக்க வேண்டியதா போச்சு.. சாரிடா…”

“ம்ம்ம்… அவன் அஞ்சு அரியரை தூக்கிட்டான்.. உன் அரியர்லாம் எப்ப தூக்குற மாதிரி ஐடியா..?” ரம்யா சூடாக கேட்டாள்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நான் சற்று திணறினேன்.

“தூக்குறேன்.. தூக்குறேன்.. இந்த செமெஸ்டர்ல பாரு.. எல்லாத்தையும் தூக்குறேன்..”

“கிழிச்ச… இப்படி குடிச்சு கூத்தடிச்சுக்கிட்டு இருந்தா.. கூட நாலு அரியர்தான் ஏறும்..”

“ஏய்.. என்ன நீ..? நான் என்னவோ டெயிலி குடிச்சுட்டு தெருவுல விழுந்து கெடக்குற மாதிரி பேசுற..? நான் எதோ மாசத்துல ஒரு நாள்.. இத்துனூண்டு… குடிக்கிறேன்..”

“கொஞ்சமா தின்னாலும்.. தின்னதுதான்..”

அவள் வேறு எதையோ குறிப்பிடுகிறாள் என்று எனக்கு புரிந்தது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அளவா குடிச்சா ஒரு பிரச்னையும் இல்லை…”

“யார் சொன்னா…? குடிக்கிறதுனால என்னென்ன பிரச்னை வரும் தெரியுமா..? ஹார்ட்டுக்கு எவ்வளவு கெடுதி தெரியுமா..? லிவருக்கு…”

“ஐயோ… நிறுத்து ரம்யா.. இந்த டெக்ஸ்ட் புக்ல மனப்பாடம் பண்ணுனதுலாம் என்கிட்டே வந்து ஒப்பிக்காத… நானும் அந்த புக்கை படிச்சிருக்கேன்…”

“படிச்சு என்ன புண்ணியம்..? செவுடன் காதுல ஊதுன சங்கு மாதிரி…”

எனக்கு இப்போது கொஞ்சம் எரிச்சலாக வந்தது. என்ன இவள்..? கெஞ்ச கெஞ்ச ரொம்பத்தான் மிஞ்சுகிறாள்.

“ஏய் என்ன நீ..? வந்ததுல இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன்.. ரொம்பதான் ஓவரா பேசுற..? ஆமாம்.. நீ சொல்ல சொல்ல கேட்காம போய் குடிச்சேன்.. இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்ற..? ம்ம்…?”

“ஒன்னும் பண்ண வேணாம்… இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு..”

“அதெல்லாம் முடியாது..”

நான் பட்டென்று சொல்ல, ரம்யா ஒரு ஐந்து வினாடி என்னையே கோபமாக உற்றுப் பார்த்தாள். பின்பு மெல்லிய குரலில் கேட்டாள்.

“நீ என்ன லவ் பண்றியா இல்லையா…? சொல்லு அசோக்… லவ் பண்றியா இல்லையா…?”

“இங்க பாரு ரம்யா.. நான் உன்னை லவ் பண்ணுறேன்.. ஆனா அதுக்காக நீ சொல்றதுக்கெல்லாம் என்னால பொம்மை மாதிரி தலையாட்ட முடியாது…”

“அப்போ… நான் சொல்றதை கேக்க மாட்ட…? என்னை விட உனக்கு குடிக்கிறதுதான் பெருசுல…?”

“ரம்யா…!!! எதையும் எதையும் கம்பேர் பண்ணுற நீ…?”

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் பட்டென்று எழுந்தாள். நான் அவளுடைய கையை எட்டி பிடித்தேன்.

“எங்க கெளம்பிட்ட..? இரு…”

“கையை விடுடா.. என்னை மதிக்காதவன்கிட்ட எனக்கு என்ன பேச்சு…?” சொல்லியபடி ரம்யா என் கையை உதறினாள்.

“இதுக்கு என்ன அர்த்தம்..?”

“ம்ம்ம்…? எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சம்பந்தமும் இல்லை…”

“ஓஹோ.. அப்போ அவ்வளவுதானா..?”

“ஆமாம்.. அவ்வளவுதான்..”

“இனிமே என்கிட்டே பேசமாட்ட…?”

“உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்.. குட் பை…”

சொல்லிவிட்டு ரம்யா விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள்.

“ஏய்… சர்தான் போடி… பெரிய மிஸ் வேர்ல்ட் இவ..? நீ இல்லைன்னா எனக்கு வேற பொண்ணே கிடைக்காதா…? போ.. போ..”

“போடா.. போடா.. எருமைமாடு.. உன் மூஞ்சிக்கு வேற எவ கெடைக்கிறான்னு பார்ப்போம்…”

அவள் என்னை திரும்பி பார்க்காமல் கத்திக்கொண்டே சென்றாள். நான் ரம்யா என்னுடைய கண்ணில் இருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் போனதும் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். பார்க் பெஞ்சில் சுகமாக சாய்ந்து கொண்டு, புகையை இழுத்து விட ஆரம்பித்தேன்.

ரம்யா என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு சென்றது பற்றி நான் துளியும் கவலைப் படவில்லை. அவள் எப்போதும் இப்படிதான். இந்த மூன்று வருடங்களில் என்னிடம் நூறுமுறை சண்டை போட்டிருப்பாள். இதே மாதிரிதான்.. ‘என் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்’ என்று கத்திவிட்டு செல்வாள். ஆனால் அவளால் இரண்டு நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. அவளாகவே என்னிடம் ஓடி வந்துவிடுவாள். ‘உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலைடா..’ என்று என் மார்பை தேய்த்துக் கொண்டே சொல்வாள்.

ரம்யாவை பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன். ரம்யா எங்கள் காலேஜில் மிக அழகான பெண்களில் ஒருத்தி. களங்கமில்லா நிலவை போன்ற வட்ட முகம். எந்த நேரமும் துருதுருவென்றிருக்கும், குறும்பு கொப்பளிக்கும் பெரிய கண்கள். கூர்மையான நாசி. சிவந்த, சற்றே தடித்த உதடுகள். அந்த உதடுகள் எப்போதும் தேனில் நனைந்தது போல ஈரமாயிருக்கும். அளவான பெண்மை அங்கங்களோடு அம்சமாக இருப்பாள். நன்றாக படிப்பாள். கொஞ்சம் வெகுளி. நான் லூசு என்று செல்லமாக திட்டுவேன். நினைத்துக்கொள்ள வசதியாய் நடிகை யாராவது வேண்டுமென்றால் ஜெனிலியாவை நினைத்துக் கொள்ளுங்கள். ஆமாம்.. அழகாக.. ஆனால் எதுவோ கழண்டது மாதிரி இருப்பாளே.. அவளேதான்..

அன்று நான் ரூமுக்கு சென்றபோது மணி எட்டாகியிருந்தது. சீக்கிரமே பசித்ததால் சாப்பிட்டுவிட்டே வந்துவிட்டேன். கொஞ்ச நேரம் பாட்டு கேட்டபடியே தூங்கிவிடலாம் என, நான் ஐபாடை தேடிய போதுதான், என்னுடைய செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தேன். வாசுகி அழைத்தாள். வாசுகியும் என் க்ளாஸ்மேட்தான். ரம்யாவுக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்.

“சொல்லு வாசு…” நான் செல்போனை காதில் வைத்தபடியே சொன்னேன்.

“ஏய்… இங்க வந்து இவளை கூட்டிட்டு போடா.. இவ பண்ற ரவுசு தாங்கமுடியலை..” என்றாள் மறுமுனையில் வாசு கோபமாக.

“என்ன சொல்ற..? ஒன்னும் புரியலை எனக்கு…”

“உனக்கும் ரம்யாவுக்கும் சண்டையா..?”

“ஆ..ஆமாம்…” நான் கொஞ்சம் மெல்லிய குரலில் சொன்னேன்.

“அவ நீ குடிக்கிறதை விட சொன்னாளாம்.. நீ விடலையாம்….?”

“ஆமாம்… அதுக்கென்ன இப்போ…?”

“அவன் மட்டுந்தான் குடிப்பானா..? நானும் குடிப்பேன்னு பார்ல வந்து உக்காந்துருக்காடா.. ஏற்கனவே நாலைஞ்சு கிளாஸ் உள்ள போயிருச்சு… அவளால முடியலை.. தள்ளாடுறா.. உளர்றா.. இன்னும் குடிப்பேன்னு அடம் புடிக்கிறா…”

அவள் சொன்னதை கேட்டு நான் அதிர்ந்து போனேன். வாசு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, பின்னால் இருந்து ரம்யா ‘அவனுக்கு எதுக்கு போன் பண்ணுற.. வையி போனை… வையி…’ என்று கத்துவது கேட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. ரம்யா அப்படி ஒரு காரியம் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘அட லூசு ரம்யா..’ என்று மனதுக்குள் திட்டினேன்.

“அவகிட்ட கொஞ்சம் போனை குடு வாசு.. நான் பேசுறேன்…”

“நீ பேசுறதை கேக்குற மூடுலலாம் அவ இல்லை.. நீ உடனே இங்க கெளம்பி வா.. இல்லைன்னா.. இவளை இப்படியே நடுரோட்ல விட்டுட்டு நான் போயிட்டே இருப்பேன்..”

“ஏய் ஏய்.. இரு இரு.. கொஞ்ச நேரம் அவளை பாத்துக்கோ… நான் உடனே வர்றேன்.. எந்த பாரு..?”

“ராயல்..”

சொல்லிவிட்டு வாசு போனை கட் செய்தாள். நான் அவசரமாக பேன்ட் மாட்டிக்கொண்டு கிளம்பினேன். என்னுடைய பைக்கை விரட்டி பத்து நிமிடத்தில் பாரை அடைந்தேன். பாரில் ஒரு ஓர மூலையில் அமர்ந்திருந்த ரம்யா கண்ணுக்கு தெரிந்தாள். அவள் எக்கச்சக்க போதையில் இருந்தது, அவளுடைய தலை நிலை கொள்ளாமல் ஆடியதிலேயே புரிந்தது. என்னை பார்த்ததும் ரம்யா டென்ஷன் ஆனாள்.

“இவன் எதுக்கு இங்க வந்தான்…? இவனை போக சொல்லு வாசு… ப்ளீஸ்… போக சொல்லு…” என்று வாசுவிடம் சொன்னாள். நான் அவளை கண்டு கொள்ளாமல், அவளுக்கு அருகில் சென்று சோபாவில் அமர்ந்தேன்.

“என்ன காரியம் பண்ணிட்டு இருக்குற ரம்யா…?” என்றேன் கோபமாக,

“நான் என்ன பண்ணினா உனக்கு என்ன..? உன் வேலையை பாத்துட்டு போ… இவனை போகச் சொல்லு வாசு…”

“ரம்யா… அப்படியே அறைஞ்சுடுவேன்…”

“அறைவியா நீ..? எங்க அறை பார்க்கலாம்…? அறை.. மூக்கு பேந்துடும்… ஊ….”

என்றவாறு ரம்யா ப்ரூஸ் லீ மாதிரி கையை மடக்கி காட்டி என்னை முறைத்தாள். எனக்கு சிரிப்பு வந்தது. ரம்யாவை பார்க்க பரிதாபமாக இருந்தது. நான் எதிரில் அமர்ந்திருந்த வாசுவிடம் எரிச்சலாக கேட்டேன்.

“என்ன வாசு இதெல்லாம்…?”

வாசு எங்கள் ரெண்டு பேரையுமே ஒரு கேவலமான பார்வை பார்த்தபடி, முறைத்துக் கொண்டிருந்தாள். நான் கேட்டதும் படபடவென பொரிந்து தள்ளினாள்.

“என்ன நொன்ன வாசு இதெல்லாம்..? நீ ஒரு அரை லூசு.. உன்னை லவ் பண்ணுற இவ ஒரு முழு லூசு.. ஏண்டா… தண்ணியடிக்கிரதை விடச் சொன்னா.. விட்டு தொலைய வேண்டியதுதான..? என்னவோ நூறு கோடி ரூபா சொத்தை விட சொன்ன மாதிரி.. முடியாதுன்னு சொல்லிருக்க..? இவ அதுக்கு மேல.. அவன் மட்டுந்தான் தண்ணியடிப்பானா..? நானும் அடிக்கிறேன்னு கெளம்பிட்டா.. நல்லா இருக்குடா உங்க லவ்வு.. நீ ஒரு குடிகாரன்.. இப்போ இவளும் குடிகாரியாயிட்டா.. எல்லா லவ்வர்சும் பார்க், பீச், தியேட்டர்னு மீட் பண்ணிக்குவாங்க.. நீங்க இனிமே டெயிலி பார்ல மீட் பண்ணிக்குங்க.. சூப்பரா இருக்கும்…”

“வெளையாடாத வாசு…”

“யாரு…? நான் வெளையாடுறனா..? உங்க லவ்வுல ஏண்டா என்னை போட்டு இம்சை பண்றீங்க..? பாரு அவளை… என்ன ஆட்டம் போடுறா பாரு… ஒரு மணி நேரமா இவ அக்கப்போரு.. தா…ங்க முடியலை…”

“என்னத்த குடிச்சு தொலைச்சா..? இந்த ஆட்டம் போடுறா…?”

“என்னவோ ரம்-மாம்.. நாலைஞ்சு கிளாஸ் குடிச்சுட்டா..”

நான் அதிர்ந்து போனேன்.

(10-02-2010 07:22 AM) Rapidshare 0
மாட்டா வாசு.. ” நான் சொன்னதும் வாசு உச்சபட்ச டென்ஷனுக்கு போனாள்.

“அசோக்… எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை நாலு அப்பு அப்பப் போறேன்.. உன் லவ்வரு அப்படியே பச்சைப் புள்ளை… நான்தான் அவளுக்கு ஸ்பூன்ல ரம் ஊத்தி விட்டேன்.. எனக்கென்ன தெரியும்.. இந்த கரும எழவெல்லாம்..?”

நான் இப்போது கோபத்துடன் ரம்யாவின் பக்கம் திரும்பினேன். அவளது புஜத்தை இறுகப் பிடித்து உலுக்கியபடி கேட்டேன்.

“உனக்கு மண்டைல ஏதாவது இருக்குதாடி..? லூசு.. குடிக்கிறவ ஒயின், பீர்னு ஏதாவது குடிச்சு தொலைய வேண்டியதுதான..? ரம்மை போய் நாலஞ்சு ரவுண்டு அடிச்சிருக்குற..? ரேஸ் குதிரைனு நெனைப்பா..?”

ரம்யா உடனே முகத்தை அப்படியே மாற்றினாள். பச்சைப் புள்ளை மாதிரி பரிதாபமாக வைத்துக் கொண்டாள். என்னை கொஞ்சியபடி சொன்னாள்.

“அசோக்.. அசோக்.. நான்.. பீர் குடிக்கலாம்னுதான் வந்தேன் அசோக்.. இவன்தான் என்னை ரம் குடிக்க சொன்னான்..” என்று பட்டென்று பக்கத்தில் நின்ற பேரரை கை காட்டினாள். நான் அவனை பார்த்து முறைத்தேன்.

“யோவ்.. நீதானா அது..? நீதான் ரம் குடிக்க சொன்னியா..?”

அவன் பதறிப் போனான்.

“சார்… நான் எதுவும் சொல்லலை சார்.. அவங்கதான் எதுல கிக் ஜாஸ்தியா இருக்கும்னு கேட்டாங்க… சாரி சார்…”

“சாரிலாம் வேணாம் பேரர்.. ரம் நல்லா கிக்காதான் இருக்கு.. இன்னொரு டம்ளர் ரம் கொண்டு வா..” என்றாள் ரம்யா தள்ளாடிக்கொண்டே,

நான் ரம்யாவின் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை போட்டேன்.

“எந்திரி நீ… குடிச்சது போதும்..”

“ம்ஹூம்… நான் வரமாட்டேன்…”

“இப்போ உதை வாங்கப் போற…? எந்திரி ரம்யா… யோவ்.. பேரர்.. பில் கொண்டு வா…”

ரம்யா வர மறுத்தாள். நானும், வாசுவும் அவளை வலுக்கட்டாயமாக பாரை விட்டு வெளியே கொண்டு வர, படாத பாடு பட்டோம். வெளியே வந்ததும் ரம்யாவின் தள்ளாட்டம் அதிகமாக இருந்தது. தாங்கிப் பிடித்து அவளை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது.

“இப்போ இவளை எப்படி கூட்டிட்டு போகப் போற வாசு…?” என்றேன் நான்.

“எது…? நான்லாம் இவளை கொண்டு போய் சேக்க முடியாது…” என்று அவள் வெறுப்பாக சொன்னாள்.

“ஏன்..? நீயும் குடிச்சிருக்கியா..?”

நான் அப்படி கேட்டதும் வாசு என்னை எரித்துவிடுவது போல முறைத்தாள். நான் உடனே அடக்கமான குரலில்,

“ஏன் இப்படி முறைக்கிற..? அவ கூட பாருக்கு வந்திருக்குற.. அவ நாலஞ்சு ரவுண்ட் போற வரை பக்கத்துல இருந்து பாத்திருக்குற.. நீயும் கொஞ்சம் உள்ள தள்ளிருப்பியோன்னு டவுட்ல கேட்டேன்..” என்றேன்.

“உன் லவ்வருக்குதான் புத்தி கிடையாது.. எல்லாரும் அப்படியா இருப்பாங்க…?” என்றாள் அவள் சூடாக.

“சரி.. அப்புறம் ஏன் இவளை கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லுற..?”

“அறிவு இல்லாம பேசாத அசோக்.. இப்படியே இவளை ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போனா.. இவ பண்ற அட்டகாசத்துல இவளை காலேஜை விட்டே தெரத்தி விட்ருவாங்க.. படிப்பை பாதிலேயே மறந்துட வேண்டியதுதான்..”

“அப்போ என்ன பண்ணுறது..?”

“நீ கூட்டிட்டி போ…”

“நானா…? நான் எங்கே கூட்டிட்டு போறது…?”

“உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ.. இன்னைக்கு ஒரு நாள் நைட்டு அவளை சமாளிச்சுக்கோ.. காலைல எழுந்ததும் ஹாஸ்டலுக்கு பத்தி விட்டுரு..”

“ஐயோ… என்ன வாசு இது… நான் மட்டும் எப்படி இவளை சமாளிக்கிறது…?”

“மவனே.. அழகா இருக்கான்னு லவ் பண்ணினில..? இப்போ அவ அறிவு கெட்டதனமா நடந்துக்குறதையும் அனுபவி.. என்னை ஆளை விடு…”

நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம் வேறு வழியில்லாததால் ஒத்துக் கொண்டேன்.

“சரி வாசு.. இவளை கொஞ்சம் புடிச்சுக்கோ… நான் போய் பைக்கை எடுத்துட்டு வர்றேன்..”

சொல்லிவிட்டு நான் ரம்யாவை வாசுவிடம் ஒப்படைத்தேன். பார்க்கிங் சென்று பைக்கை எடுத்து வந்தேன். ரம்யா முன்னால் வண்டியை நிறுத்த,

“ம்ம்ம்… ஏறி உக்காருடி…” என்று ரம்யாவை அதட்டினாள் வாசு.

“வேணாம் வாசு… நான் இவன்கூட போகலை… வா.. நம்ம ஹாஸ்டலுக்கே போகலாம்..”

“சொன்னா கேளு ரம்யா.. ஹாஸ்டலுக்கு வந்தா உன் அட்டூழியம் தாங்க முடியாது.. உன் படிப்பே கெட்டுப் போயிடும்.. பேசாம அசோக்கோட கெளம்பு…”

“ம்ஹூம்… நான் ஹாஸ்டலுக்கு வந்து எதுவும் பண்ண மாட்டேன்.. ஒரு சத்தம் போட மாட்டேன்… நம்பு வாசு.. ஹாஸ்டலுக்கு போகலாம்..”

“இப்போ உதை வாங்கப் போற நீ… ஏறுடி… ஏறுன்றேன்ல…?”

வாசு ரம்யாவை மிரட்டி, என் பைக்கின் பின்சீட்டில் உட்கார வைத்தாள். நான் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய, ரம்யா இன்னும் வாசுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“ப்ளீஸ் வாசு.. நாம ஹாஸ்டலுக்கு போகலாம் வாசு.. இவன் கூட போனா.. இவன் என்னை ரேப் பண்ணிடுவான்…”

“ஆமாம்… அவனை நீ ரேப் பண்ணாம இரு… அது போதும்…”

வாசு சொல்லிக்கொண்டிருக்கும்போதே நான் வண்டியை விரட்டி இருந்தேன். என்னுடன் வரமாட்டேன் என்று அடம் பிடித்த ரம்யா, வண்டி கிளம்பியதும் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் தோளில் முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள். வீட்டுக்கு போகும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் நுழைந்தபோது, ரம்யா போதையில் தள்ளாடி விழப்போனாள். நான் அவளை தாங்கி பிடித்துக் கொண்டேன்.

“ஏண்டி இப்படிலாம் பண்ற..? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ..?” என்றேன் கவலையுடன்.

“நீ மட்டும் அப்படி பண்ணலாமா..?”

“நான் என்ன பண்ணுனேன்..?”

“என்னை விட குடிக்கிறதுதான் முக்கியம்னு சொன்னேல..? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..?”

“ச்சே.. ச்சே… நான் அப்படிலாம் சொல்லலைடி..”

“குடிக்கிறதை விடமுடியாதுன்னு சொன்னேல..?”

“சரி.. இனிமே நான் குடிக்க மாட்டேன்…”

“நெஜமாவா சொல்ற அசோக்..?” அவள் முகத்தில் பல்பு எரிய கேட்டாள்.

“நெஜமா…”

“அப்போ நானும் இனிமே குடிக்க மாட்டேன்..”

ரம்யா முகத்தில் புன்னகையுடன் சொல்லிவிட்டு என்னை கட்டிப் பிடித்துக் கொண்டாள். நான் என்னுடைய கட்டிலில் அவளை படுக்க வைத்து, சிறிது நேரம் தலை கோதி விட, நன்றாக தூங்கிப் போனாள். நான் அவள் காலுக்கு ஒரு தலையணையை எடுத்து வைத்தேன். இரவு விளக்கை எரியவிட்டு, மற்ற விளக்குகளை அணைத்தேன். ஒரு தம்மடித்து விட்டு வந்து படுக்கலாம் என்று பால்கனிக்கு சென்றேன். தம்மடித்துவிட்டு வந்து பார்த்தவன் அதிர்ந்தேன். ரம்யா கட்டிலில் எழுந்து உட்கார்ந்து உர்ரென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ரம்யா… தூங்கலையா நீ…?” நான் வியப்புடன் கேட்டேன்.

“எனக்கு தூக்கமே வரலை…” அவள் குழந்தை போல சொன்னாள்.

“சரி.. சும்மா கண்ணை மூடி படுத்துக்கோ.. தூக்கம் வரும்…”

“ம்ஹூம்.. வராது…”

“சொன்னா கேளு ரம்யா.. படுத்துக்கோ.. தானா தூக்கம் வரும்…”

நான் சற்று அதட்டியதும், ரம்யா படுத்துக் கொண்டாள். நான் ஒரு பாயை எடுத்து தரையில் விரித்தேன். தலையணையை போட்டு பாயில் படுத்துக் கொண்டேன்.

“ஏன் அசோக்.. தரையில படுக்குற..? இங்கே பாரு.. கட்டில்ல நிறைய எடம் இருக்கு.. வா.. இங்க வந்து படுத்துக்கோ…” என்றாள் ரம்யா.

நான் புரண்டு அவளை பார்க்க, அவள் கட்டிலில் ஓரமாக படுத்துக் கொண்டு, காலியாக இருந்த இடத்தை, கையால் தட்டிக் காட்டியபடி புன்னகைத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நான் தரையிலேயே படுத்துக்குறேன்..” என்றேன் நான்.

“கட்டில்ல எடம் இருக்குறப்போ எதுக்கு தரையில படுக்கணும்.. வா.. வந்து கட்டில்ல படுத்துக்கோ…” சொன்னவாறே ரம்யா எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

“எடம் இருந்தா கண்டிப்பா படுத்துக்கணுமா..? பேசாம தூங்கு ரம்யா…”

“ப்ளீஸ் அசோக்… வாடா.. எனக்கு யாரயாவது கட்டிப் படிச்சாதான் தூக்கம் வரும்.. ஹாஸ்டல்ல கூட வாசுவை கட்டிப் புடிச்சுக்கிட்டேதான் தூங்குவேன்..” என்று அவள் அப்பாவியாக சொன்னாள்.

“என்னடி இது… புதுசா இருக்கு…? வாசுவையா…? சும்மா கட்டிப் புடிக்கிறது மட்டுந்தானா..? இல்லை வேற ஏதாவது…?”

“ச்ச்ச்ச்ச்சீய்… அதெல்லாம் கிடையாது..” என்று அவள் முகம் சுளித்து மறுத்தாள்.

“ம்ம்ம்… இங்கே வாசுலாம் கிடையாது.. அந்த பில்லோவை வேணா கட்டிப் புடிச்சுட்டு தூங்கு…”

“பில்லோ இல்லை அசோக்.. யாராவது ஆளை கட்டிப் புடிச்சுட்டு தூங்கனும்.. நீ வாயேன்…”

“டார்ச்சர் பண்ணாத ரம்யா… சும்மா படு.. அதெல்லாம் தூக்கம் வரும்…”

“ம்ஹூம் வராது… நீ மேல வரலைனா.. நான் உன்கூட கீழ வந்து படுத்துக்குறேன்..” என்று அவள் எழப் போனாள்.

“சொன்னா கேளு ரம்யா… அதெல்லாம் வேணாம்…”

“ப்ளீஸ் அசோக்… ப்ளீஸ்.. ப்ளீஸ்…”

அவள் ரொம்ப கெஞ்சவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. வேண்டா வெறுப்பாக (மெய்யாலுமே…) அவளுக்கு அருகில் கட்டிலில் படுத்துக் கொண்டேன். நான் படுத்ததுமே ரம்யா என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். குழந்தை போல ஒரு காலை தூக்கி என் மேல் போட்டுக் கொண்டாள்.

எனக்கு இப்போது ஒரு மாதிரியாக இருந்தது. என்னதான் அவள் குடிபோதையில் குழந்தை மாதிரி இதெல்லாம் செய்தாலும், என்னால் என் ஆண்மையை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. அவளது உருண்டை மார்புகள் ரெண்டும் என் நெஞ்சில் மோதி அழுத்தின. அவளது தொடையின் சூடு எனக்கும் பரவ ஆரம்பித்தது. குடித்த ஸ்மெல்லை மீறி, இயல்பாகவே அவளிடம் இருக்கும் ஒரு இனிய வாசனை என் நாசிக்குள் சுகமாய் நுழைந்தது. என் ஆண்மை விழித்துக் கொண்டது. நான் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். கண்களை மூடிக் கொண்டு சீக்கிரம் தூக்கம் வராதா என வேண்ட ஆரம்பித்தேன்.

ரம்யா என்னுடைய அவஸ்தையை மேலும் அதிகமாக்கினாள். மெல்ல அவளது ஒரு கையை என் மேல் சட்டைக்குள் விட்டாள். என் மார்பை மெல்ல தடவிக் கொடுத்தாள். என் அடி வயிறு வரை தன் கையை ஊற விட்டவள், மீண்டும் மேலே வந்தாள். ஒற்றை விரலால் என் மார்புக்காம்பை தேடினாள். தேடியது கிடைத்ததும் மெல்ல தேய்த்து விட ஆரம்பித்தாள். மென்மையான என் காம்பின் மீது, ரம்யாவின் மெல்லிய விரல் தடவ, எனக்கு ஒரு புதுவித உணர்ச்சி பீறிட்டு கிளம்பியது.

“ஏய்.. ரம்யா… என்ன பண்ற நீ…?” நான் கொஞ்சம் கோபம் கலந்த குரலில் கேட்டேன்.

“உனக்கு செஸ்ட் சூப்பரா இருக்கு அசோக்.. நல்லா கல்லு மாதிரி.. கிண்ணுனு இருக்கு…”

“ப்ச்… அது கிண்ணுனு இருக்கட்டும்.. எதுக்கு அதைப் போட்டு தடவிக்கிட்டு இருக்குற..?” சொல்லிக் கொண்டே நான் அவள் கையை என் மார்பில் இருந்து எடுத்து விட்டேன்.

“ஏன் தடவக் கூடாதா…? எனக்கு தடவனும் போல இருக்கே…” அவள் மறுபடியும் என் மார்பை தொட்டாள்.

“ஐயோ… கையை வச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு.. ரம்யா..”

நான் அவளது கையை வலுக்காட்டாயமாக தள்ளிவிட, ரம்யா இப்போது அமைதியானாள். நானும் கண்களை மூடி தூங்க முயன்றேன். ஒரு நிமிடம் கூட இருக்காது. மெல்ல கூப்பிட்டாள்.