அந்தரங்களை வாய்வழியாக சுகம் காணுவது சரியா?

544

aankalukku viraippu piracchani, aanmai kurai erpada karanam, ankalin vinthu kaddi aaka, antharanga

உடலுறவு என்பது ஆணும் பெண்ணும் மனது ஒத்து உடலளவில் இணையும் போது தான் இன்பம் உண்டாகும். அப்படி இருவரும் ஒருவருக்கொருவர் அதீத காதலோடு உறவில் இணையும்போது, கூச்சப்படுவதில்லை.

உறவில் என்னவெல்லாம் செய்தால் இன்பம் கிடைக்குமோ அதை எல்லாவற்றையும் கூச்சமில்லாமல் செய்யத் தொடங்குவார்கள். அதில் இருவரும் இன்பம் காண்பார்கள். ஆனாலும் உடலுறவின்போது பெண்கள் சிலவற்றை சங்கடமாகக் கருதுவதுண்டு.

ஆனாலும் என்னதான் பெண்கள் சங்கடப்பட்டாலும் உறவின்போது பெண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்பை சுவைத்து தனக்கு மேலும் இன்பம் தர வேண்டும் என்று தான் ஆண்கள் நினைக்கிறார்கள்.அப்படி பெண்கள் ஆண்களின் அந்தரங்கப் பகுதியை சுவைக்கும் முன்பாக ஆண்கள் சில விஷயங்களை தங்களுடைய அந்த இடங்களில் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பெண்கள் சுவைக்கும்போது அதனால் உண்டாகும் இன்பம் பல மடங்கு அதிகமாகும்.
‘அந்த‘ வேலையைத் தொடங்கும்முன் பைனாப்பிள் சாப்பிட்டால் ஆண்குறியின் சுவை அதிகமாகுமாம். அதனால் பெண்களும் ஈடுபாட்டுடன் ஆண்குறியை சுவைக்க முற்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் உடலுறவுக்கு முன்பு நிறைய பைனாப்பிள் சாப்பிடுங்கள்.

அந்தரங்க உறுப்புகளுக்கென்றே சில வாசனைகள் உண்டு. அவை சில சமயங்களில் எதிர்பாலினத்தவரை முகம் சுளிக்கச்செய்துவிடும். அதனால் உறவுக்கு முன்பாக நல்ல வாசனை மிகுந்த சோப் அல்லது ஜெல் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்வது நல்லது.நன்கு குளித்தபின், நல்ல வாசனையுடைய பர்ஃபியூம்களை போட்டுக்கொண்டு சிலர் படுக்கைக்குச் செல்வார்கள். ஆனால் அதைவிட, இன்னொரு சிறந்த முறை இருக்கிறது. தேனை எடுத்து ஆணுறுப்பில் தடவி நன்றாக சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு போக வேண்டும். அது ஆண்குறியை சுவைக்கும் பெண்ணை முகம் சுளிக்கவும் வைக்காது. விரும்பி சுவைக்கும்படியான மணமும் இருக்கும்.

ஆண்குறியைச் சுற்றி அதிகமாக முடி வளர்ந்திருந்தால் பெண்கள் நிச்சயம் எரிச்சலடைவார்கள். அதனால் முற்றிலும் கிளீன் ஷேவ் செய்யவில்லை என்றாலும்கூட, ட்ரிம் செய்ய வேண்டியது கட்டாயம். இல்லாவிடில் சின்ன முடி பிரச்னை உங்கள் சுகத்தையே கெடுத்துவிடும்.

பெரும்பாலான பெண்களுக்கு அந்த இடத்தை ருசி பார்ப்பது பிடிக்காது. அப்படி அவர்கள் கூச்சப்படும் வேளையில் நீங்களே துணிந்து உங்களது முழு ஈடுபாட்டையும் அவர்களிடம் காட்டுங்கள். அதன்பின் அவர்களாகவே உங்களுடைய ஆவலையும் விருப்பத்தையும் புரிந்துகொண்டு உங்கள் பக்கம் சாய்ந்துவிடுவார்கள்.

ஆண்கள் மிக அதிகமாக கவனம் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், உடலுறவுக்கு முன் கட்டாயம் மது அருந்திவிட்டு செல்லாதீர்கள். அது உங்கள் இன்பத்தை பாதியாகக் குறைத்துவிடும்.