தூண்டிலில் சிக்கிய மீன்!

11042

malayalam-bhabhi-nude-porn-sex-imagesதூண்டிலில் சிக்கிய மீன்! என்னுடைய அறையில் ஜன்னல் ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்து நாளைய பரிட்சைக்கு, கடைசிப் பரிட்சைக்கு, படித்துக் கொண்டிருந்தேன். மனம் முழுவதும் புத்தகத்திலேயே பதிந்திருந்ததால் அறையில் என்னுடன் தங்கியிருக்கும் கோபாலும் சரவணனும் அரட்டையடித்துக்கொண்டிருந்தது எதுவும் என் காதில் விழவில்லை. நான் எப்போதுமே இந்த அரட்டை, வீண்பேச்சு, ஊர்வம்பு இவைகளில் கலந்துக் கொள்வதில்லை. சும்மா உட்கார்ந்து ஆகாயத்தைப் பார்த்து பகல் கனவு காண்பதில்லை. மனக்கோட்டைகள் கட்டுவதில்லை. இது அவர்களுக்கும் தெரியும் என்பதால் என்னை அதிகமாக டிஸ்டர்ப் பண்ண மாட்டார்கள். என் அம்மா சின்னப்போதில் அடிக்கடி சொன்னது என் மனதில் பசுமரத்தில் அடித்த ஆணிப்போலப் பதிந்து போயிருந்தது. “அருண், நான் சொல்லுவதை நல்லா கேட்டுக்கடா. அப்பாவால இனி கஷ்டப்பட்டு உழைக்க முடியாது. பாதிக்கப்பட்ட கால்கள் இரண்டும் முழுமையாக இனி செயல் படாது என்று டாக்டர் சொல்லிட்டார். உட்கார்ந்தப்படியே நான் செய்யும் தையல் வேலைக்கு உதவியாக மட்டும்தான் இருக்க முடியும். என் உடம்பில் சக்தி இருக்கும் வரை நான் உழைத்து உன்னைப் படிக்க வைக்கிறேன். உன் இரண்டு தங்கைகளையும் படிக்க வைக்கிறேன். நீதான், நன்றாகப் படித்துத் தலையெடுத்து, உன் தங்கைகளைக் கரையேற்ற வேண்டும். அதுவரை ஒவ்வொரு காசும் என் இரத்தத்தைச் செலவழித்துச் சம்பாரிக்கிறேன் என்பதை மனதில் கொண்டு சிக்கனமாக இருக்கக் கற்றுக்கொள். நன்றாகப் படி, படிப்பை தவிர உலகத்தில் வேறு எதுவும் உனக்கு இப்போதைக்கு வேண்டாம். ஆமாம், நல்லா படிக்கனும், பெரிய வேலையில் சேரணும், தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும். இதுவே என் மனதில் எப்போதும் இடைவெளியின்றி ஓடும் தாரக மந்திரமாகிப் போனது. வேடிக்கை, விளையாட்டு, சினிமா, அரட்டை, என்பது எல்லாம் என் வாழ்க்கை அகராதியில் இல்லாத ஒன்றாகிப்போனது. எப்பவும் தனித்தே இருக்கும் என்னை மௌன சாமியார், பொழைக்கத்தெரியாதவன், மங்குணி, தத்திப்பையன், என்று பல பட்டப்பேர்கள் சூட்டி என்னுடன் பள்ளியில் முன்பு படித்தவர்கள், இப்போது என்னுடன் கல்லூரியில் படிப்பவர்கள் எல்லாரும் கேலி செய்வது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் நான் கவலைப்படுவதேயில்லை. நான் படிக்கும் கல்லூரியில் பெண்களும் படிக்கிறார்கள் என்பதால் பல பெண்கள் என்னிடம் பாட சம்பந்தமாகச் சந்தேகம் கேட்டாலும் நான் ஒதுங்கி போய்விடுவேன்.

அவர்கள் என்னைக் கர்வம் பிடித்தவன், மரியாதையில்லாதவன், என்று கேலி பண்ணுவதும் எனக்குத் தெரியும். அவ்வளவு ஏன்? ஓரு பெண் என் காதுப்படவே “அவன் ஒரு பொட்டை, ஒம்போதுடி, அவனுக்கு எப்படிடீ நம்மைப்பிடிக்கும்” என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன். எனக்கு ஆத்திரமாக வரும். நான் ஆம்பளதாண்டி, எனக்கு செக்ஸ்ன்னா என்னான்னு நல்லாவே தெரியும். வாடி, வந்து என்னோடு படு, நான் ஒம்போது இல்லை, ஆம்பிளை என்பதை ப்ரூவ் பண்ணுகிறேன் என்று அவள் காதை பிடித்துத் திருகி சொல்லவேண்டும் போலத் தோன்றும். என்னையே கண்ட்ரோல் பண்ணிக்கொள்வேன். எனக்கு என் குறிக்கோள்தான் முக்கியம், அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதுதான் என் கடமை. அதற்கு எது குறுக்கே வந்தாலும் தாண்டி போய்கொண்டேயிருப்பேன். ஸ்ரீ ராம பக்த அனுமனை மனதில் வணங்கிய வண்ணம் (அம்மா சொல்லிக்கொடுத்தது) நான் பாட்டுக்கு என் படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தேன். அனுமன் என்றதும் அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திருப்பணியில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்த அனுமனிடம் சனி பகவான் வந்தார். “ஆஞ்சநேயா, உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்கவேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல், அங்கு இருந்து விட்டுப் போய்விடுகிறேன்” என்றார். “கடமையைச் செய்துக்கொண்டிருப்பவர்களைத் தொந்தரவு செய்வது சரியில்லை. இருந்தாலும் பரவாயில்லை. என் தலைமீது அமர்ந்திருந்து விட்டுப் போங்கள்” என்றார் அனுமன். சனி பகவானும் அவரின் தலை மீது ஏறி உட்கார்ந்தார். கற்களையும் மலைக்குன்றுகளையும் மாற்றி, மாற்றித் தலையில் சுமந்துக்கொண்டு போய்க் கடலில் போட்டார் அனுமன்.

பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். “சொன்னச் சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்” என்று கண்டிப்பாக அனுமன் சொல்லி விட்டார். இரண்டரை மணி நேரம் கழித்துத் தலையை விட்டிறங்கிய சனி பகவான் “ராம பக்தர்களையும், ஆஞ்சநேய பக்தர்களையும் இனி நெருங்க மாட்டேன்” என்று சொல்லி விட்டுப் போனாராம். இந்தக் கதையை அடிக்கடி சொல்லி சொல்லி என் மனதில் ஒர் உறுதியை ஆழ பதித்திருந்தார்கள் என் அம்மா. எப்போதாவது என் மனம் அலைப்பாயும் போது அனுமன் மந்திரத்தை மனதில் சொன்னால் போதும். மனம் தெளிவடைந்து விடும். ஆனால், அதற்கும் சோதனை வரும் என்று யாருக்கு தெரியும்! சோதனை என் பள்ளி நண்பன் சுகுமாரன் மூலமாக வந்தது. அவன் என் நண்பன் மட்டுமல்ல, அதற்கும் மேலே! அவன் படிக்கும் போது ஒரு விபத்தில் மாட்டி கையெலும்பு உடைந்து போனப்போது அனுமதி பெற்றுப் பரிட்சையில் அவன் சொல்ல, சொல்ல அவனுக்கு இரண்டு கிளாஸ் கீழே படித்துக்கொண்டிருந்த நான் எழுதினேன். அதில் சிறப்பாகப் பாஸ் செய்த அவன் தன் அப்பாவிடம் மார்க் வந்ததற்கே காரணம் என்னுடைய அழகான கையெழுத்துதான் என்று சொல்ல, அவன் அப்பா என் வீட்டிற்கு வந்து என் குடும்ப நிலையைப் பார்த்து அம்மாவிடம் என் எதிர்காலப் படிப்பை தான் பார்த்துக்கொள்வதாக வாக்களித்தார். அதேப்போல இன்று வரை என் படிப்புக்கு வேண்டிய அனைத்தையும், ஃபீஸ், புத்தகங்கள், டிரஸ் என்று கவனித்துக் கவனித்துச் செய்து வருகிறார். அதோடு இன்னும் இரண்டு தையல் மெஷின்கள் வாங்கிக் கொடுத்து அம்மா வருமானத்திற்கு வழி செய்தார். அவருடைய பையன் சுகுமாரன் எனக்கு நெருங்கிய நண்பனாக இருப்பதில் ஒன்றும் அதிசயம் இல்லை. எனக்கு இரண்டு வருட சீனியரான அவன் எம்.பி,.ஏ. படித்துக்கொண்டிருந்தான். நான் பி.காம் ஃபைனல் இயர் படித்துக்கொண்டிருந்தேன். நான் அன்று கடைசிப் பரிட்சையை மிகவும் பிரமாதமாக எழுதிவிட்டு வேளச்சேரி, கவுரிவாக்கத்தில் இருக்கும் பஞ்சமுக அனுமன் ஆலயத்திற்குச் சென்று நன்றி சொல்லிவிட்டு ரூமுக்கு வந்தேன். உள்ளே சுகுமாரன் உட்கார்ந்திருந்தான். எனக்குச் சொல்ல முடியாத சந்தோஷம், ஆச்சரியம்! அவன் என் ரூமுக்கு வருவது ரொம்ப ரேர். படிக்கும் நேரம் போக அவன் அப்பாவின் ஜுவல்லரி ஷோருமில்தான் இருப்பான். பார்க்க வேண்டுமென்றால் என்னை ஹோட்டலுக்கோ இல்லை ஷோரூமுக்கோ வரச்சொல்லுவான். “என்ன சுகுமாரா, ரொம்ப அதிசயமாக இருக்கிறது. போன் பண்ணியிருந்தால் நானே வந்து உன்னைப் பார்த்திருப்பேனே! சரி என்ன விசேஷம்… சொல்லு” என்றேன். “அருண், எனக்கு இப்போ உன் உதவி வேண்டுமடா, அதே சமயம் இது யாருக்கும் – முக்கியமா என் அப்பாவுக்கு – தெரியக்கூடாது. அதான் உன்கிட்ட வந்தேன். என்ன செய்வாயா?” “என்னடா இப்படிச் சொல்லிட்ட, உனக்காக என் உயிரையே கொடுப்பேனடா. சொல்லு, சொல்லு என்ன செய்யனும்?” “வந்து… நான் ஒரு பொண்ணை லவ் பண்றேண்டா. பேரு பிரியா. டி.நகர்ல ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கா. இரண்டு நாளைக்கு முன்பு எனக்கும் அவளுக்கும் நடுவே ஒரு சின்னப் பிரச்சனை. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன் என்கிறா, நேரிலும் வரமாட்டேன் என்கிறா. ஹாஸ்டலுக்குப் போய்ப் பார்க்கலாமுன்னா வார்டன் கிட்டேயும் வாட்ச்மேன் கிட்டேயும் என்னை உள்ளே விடக்கூடாது என்று சொல்லியிருக்கா. எனக்கு என்ன செய்றதுன்னே புரியல, அதான் உன் கிட்ட வந்திருக்கேன்.” “அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இது எனக்குப் பழக்கமே இல்லாத ஒன்னாச்சே. எனக்குப் பெண்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதே. நீ வேணும்னா கொஞ்சம் பொறுமையா இரு. எல்லாம் சரியாகிவிடும்” என்றேன். “நீ ஒரு அப்பாவிடா. அவளுக்கு நாளைக்குப் பிறந்த நாள். இந்தச் சான்ஸை விட்டா எங்க பிரிவு பர்மனெண்ட்டாகிவிடுமடா. நாளைக்குள் நாங்க எப்படியாவது சமாதானம் ஆகிவிட வேண்டும். அதுக்குதான் உன் உதவி வேண்டும். என்ன செய்கிறாயா?’ “முதல்ல என்ன செய்யனும் அதைச் சொல்லு” சுகுமாரன் தன் பாக்கட்டில் இருந்து ஒரு ஜுவல்பாக்ஸை எடுத்துத் திறந்தான். அதனுள்ளே ஒரு சிவப்பு கல் பதித்த மோதிரம் பளப்பளத்தது. “இதை என்னுடைய பிறந்த நாள் பரிசாகக் கொடுத்து விட்டு நான் சாரி என்று சொன்னதாகச் சொல்லிவிட்டு வந்து விடு. சிவப்பு கல் வைத்த மோதிரம் வேண்டும் என்று அவள் கேட்டிருந்தாள், அதனால ஸ்பெஷலாகச் செய்தது என்று அவளிடம் சொல்லு. அது போதும், மீதியை நான் பார்த்துக்குறேன்.” “என்ன சுகுமாரா, இப்படிச் சொல்லுகிறாய்? முன் பின் பார்க்காத பெண்ணிடம் போய் இதையெல்லாம் நான் எப்படிச் சொல்லுவது? எனக்குப் பெண்களிடம் பேசுவது என்றாலே தடுமாற்றம் என்று உனக்குத் தெரியாதா? ஊஹும்…. என்னால் முடியாது” என்று மறுத்தேன். அவன் விடவில்லை. அவன் செய்த உதவிகளுக்குப் பிரதிபலனாக இதைச் செய்தே ஆகவேண்டும் என்றான். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். நீ செய்தே ஆக வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தான். வேறு வழியில்லாமல் நானும் ஒத்துக்கொண்டேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx ஸ்டேஷனில் இருந்து பார்த்தாலே அந்த லேடிஸ் ஹாஸ்டல் தெரிந்தது. நான் நடந்து போய் ரிசப்ஷன் ஹாலில் நுழைந்தேன். அங்கு ‘வார்டன்’ என்று போர்டு போட்டிருந்த ரூமில் போய் அங்கிருந்த குண்டு பெண்மணியிடம் “மிஸ் பிரியாவை பார்க்கனும்” என்றேன். “போங்க முதல் மாடியில் 27வது ரூம். விசிட்டிங் நேரம் முடிய போகிறது. சீக்கிரம் கிளம்பிடுங்க” நான் படிக்கட்டில் ஏறி முதல் மாடியை அடையவும் மின்சாரம் கட்டாகவும் சரியாக இருந்தது. மாலைநேரத்து மங்கிய வெளிச்சத்தில் தட்டுத்தடுமாறி 27வது ரூமை கண்டு பிடித்தேன். வெளியில் இருந்த காலிங் பெல்லை அழுத்தினேன். “ஹலோ, நான் குளித்துக்கொண்டிருக்கிறேன். கதவு திறந்திருக்கிறது. யாராயிருந்தாலும் உள்ளே வந்து உட்காருங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று ஒரு இனிமையான குரல் உள்ளேயிருந்து கேட்டது. நான் மெதுவாகக் கதவை தள்ளிப்பார்த்தேன். கதவு திறந்துக்கொண்டது. உள்ளே ஹால் பாதி இருட்டில் தெரிய மெதுவாக உள்ளேப்போய்ச் சோபாவில் உட்கார்ந்தேன். என் மனம் படக் படக்கென்று அடித்துக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். என் எதிரில் ஒரு எல்.சி.டி.டிவி, டிவிடி ப்ளேயர், போன், மூலையில் ஒரு சின்னப் பிரிட்ஜ், சின்ன டீப்பாய், இரண்டு சேர்கள் என்று எல்லாம் நிழலுருவாகக் கண்ணுக்கு தெரிந்தன. நான் பாக்கட்டில் இருந்த அந்த ஜுவல் பாக்ஸை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். ரிலாக்ஸ்டாகச் சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.. உம்… தலையை விட்டாகி விட்டது, சமாளிப்போம் என்று என்னையே தேத்திக்கொண்டேன். திடீரென்று “ம்ம்ம்….. ஹாஹா… ஸ்ஸ்ஸ்….” என்று பலத்த முனகல் சப்தம் கேட்கவே நான் நிமிர்ந்து டிவியைப் பார்த்தேன். அதில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அடடா, கரண்ட் வந்து விட்டது. கரண்ட் வந்ததும் ஆட்டோமேட்டிக்காகப் படம் தொடர்வது போலச் செட் பண்ணியிருந்தார்கள் போலும். ஆமா அது சரி, என்னது இது இந்த மாதிரி படம் ஓடுகிறது என்று என் கண்ணைத் திருப்புவதற்குள் என் கண்களும் மனமும் குயிக் ஃபிக்ஸ் போட்டு ஒட்டியது போல அந்தக் காட்சியோடு ஐக்கியமானது. அந்த மாதிரி படத்தை நான் ஒரு முறை பார்த்திருந்தாலும் மீண்டும் அதை நான் பார்க்க விரும்பியது இல்லை. ஒரு பெண்ணோடு இணைவது எப்படி என்று தெரிந்துக்கொண்டாகி விட்டது. அதற்கு மேல் வேண்டாம் என் தவிர்த்து விடுவேன். அதற்கப்புறம் என்னை யாரும் கூப்பிட்டதும் இல்லை. ஆனால் இப்போது முற்றிலும் எதிர்பார்க்காத சான்ஸ்.

கண்களைத் திருப்பிக்கொள்ளலாம் என்றாலும் அந்தக் காட்சியும், வெள்ளை வெளேர் என்ற அந்தப் பெண்ணின் நிர்வாண உடலும் என்னை விடமாட்டேன் என்றன. அய்யய்யோ இது தப்பல்லவா! இந்த மாதிரி காட்சியை நான் பார்க்கலாமா? அஞ்சநேயா என்னைக் காப்பாற்று என்று மனதில் வேண்டிக்கொண்டு “ஸ்ரீராமதூதாய, ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய,…..” என்று மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் அது எங்கே நினைவுக்கு வந்தது. கண்கள் படத்தில் பதிய, மனம் அங்கு நடக்கும் அந்தக் கலவியல் காட்சியைப் பார்க்க பார்க்க, நான் என் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தேன். என் உடல் உஷ்ணமாவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என் மூச்சு வேகமானது. மார்பு படப் படவென்று அடித்துக்கொண்டது. அதெல்லாம் கூடப் பரவாயில்லை. என்னுடைய குஞ்சி தடிமனாவது எனக்கு வியப்பை தந்தது. உடம்பெங்கும் ஒரு கிளர்ச்சி உருவானது. அப்போ நான் சொன்ன மந்திரங்கள், பூஜைகள் எல்லாம் வேஸ்ட்டா? செக்ஸ் என்று வந்துவிட்டால் மற்றது எல்லாம் மழுங்கிவிடுமா என்ன? ஊஹும்… இதை டெவலப் பண்ண விடக்கூடாது. ஆஞ்சநேயா என்னைக் காப்பாற்று என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த ரிமோட்டை கையில் எடுத்தேன். “இப்போ அதை எதுக்கு எடுக்கறீங்க, படம் ஓடட்டும்” என்று ஒரு தேனினும் இனிய குரல் கேட்டது. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்று சொல்வார்கள். அது போல மைசூர் சேண்டல்வுட் சோப் வாசம் குப்பென்று வீசவே நான் திரும்பி பார்த்தேன். அழகு தேவதை என்று சொல்வார்களே அப்படி ஒரு பெண் ஒரு மெல்லிய வெள்ளை நைட்டியில் மேகத்தில் மிதந்து வருவது போல வந்தாள். அந்த நைட்டியின் ஊடே கருப்பு நிற பிராவும் கருப்பு நிற ஜட்டியும் எடுப்பாகத் தெரிந்தது. அவளின் பிராவின் இரண்டு கப்களும் நிரம்பி வழிந்தன. அவளின் மார்பக கூம்புகளின் உச்சிப்பாகம் கருமேகங்களின் மேலே எட்டிப்பாக்கும் பூரண நிலவை போல எட்டிப்பார்த்தன. அந்தக் கருப்பு பிராவின் கீழே தெரிந்த சந்தன கலர் உடம்பில் ஜட்டிக்கும் பிராவுக்கும் நடுவே அவளின் தொப்புள் குழி பளிச்சென்று கண்ணைக் கவர்ந்தது. அதற்கும் கீழே அவளின் தொடைகள், பருமனாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் மீடியமாக, அப்போதுதான் உரித்த வாழைத்தண்டுகளைப் போல விளக்கொளியில் பளிச்சிட்டன.

ஏற்கனவே படத்தைப் பார்த்து ஒரு விதமான போதையில் இருந்த எனக்கு அவள் அப்படி ஒரு தோற்றத்தில் வந்ததும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே தோன்றவில்லை. பேந்தப் பேந்த விழித்தேன். “என்ன, நான் சொன்னது கேட்கவில்லையா? அந்த ரிமோட்டை கீழே வையுங்கள். நான் அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது கரண்ட் போய்விட்டதால் குளித்து விட்டு வரலாம் என்று போனேன். என் சினேகிதி வருவதாகச் சொல்லியிருந்ததால் கதவை தாழ் போடமல் போனேன். ஆமாம், நீங்க யாரு? எதுக்கு வந்திருக்கீங்க?” என்று கேட்டப்படி ரொம்பவும் சுவாதீனமாக என் அருகில் வந்து உட்கார்ந்தாள். “நான்…. நான் வந்து…. அருண்குமார், சுகுமாரனின் நண்பன். அவன்தான் உங்களைப் பார்த்துவிட்டு வரச்சொன்னான். நாளைக்கு உங்களுக்குப் பிறந்த நாளாமே, கிஃப்ட் கொடுக்கச்சொன்னான். உங்களுக்குப் பிடித்த சிவப்பு கல் பதித்த மோதிரம். கோபித்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்ல சொன்னான்” என்று தட்டு தடுமாறி ஒரு வழியாகச் சொல்லி முடித்து அந்த ஜுவல் பாக்ஸை எடுத்து அவளிடம் கொடுத்தேன். இன்னும் என்னை நெருங்கி உட்கார்ந்த அவள் அதை வாங்கிப்பார்த்தாள். அப்போது அவளின் தொடை என் தொடையோடு உராய, ஏற்கனவே சூடாகிப்போயிருந்த என் உடம்பு கொதிக்க ஆரம்பித்தது. அது என்னவோ ஒரு வித மின்சாரம் அவளின் தொடையில் இருந்து என் உடம்புக்குள் பாய்வது போல இருந்தது. அவளோ அந்தப் பாக்ஸை மூடி என் பக்கத்தில் இருந்த டீப்பாயின் மீது எட்டி வைத்தாள். அப்போது அவளின் அக்குள் பிரதேசம் என் முகத்தின் அருகே வர, என்னவென்று சொல்ல முடியாத ஒரு சுகந்தமான மணம், சந்தன சோப்பின் வாசனையும் அவளின் அக்குளில் இருந்து கிளம்பும் வாசமும் இணைந்து என் நாசியில் நுழைய, உன்மத்தம் பிடித்தது போல நான் ஒரு காமப்பைத்தியமானேன். டீப்பாயின் மீது வைத்த பாக்ஸ் கீழே நழுவி விழ அதைப்பிடிக்க அவள் இன்னும் குனிய அவளின் இரண்டு மார்பு கனிகளும் என் தொடையில் அழுந்தி படிந்தன. பார்த்த படத்தின் தாக்கமா, இல்லை இவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடா, இல்லை அவளின் அழகும் அருகாமையும் தூண்டி விட்ட காம உணர்வுகளா, என்னவென்று சொல்லுவது? அவளை அப்படியே அணைத்து நிமிர்த்திய நான் முதல் முறையாக ஒரு பெண்ணைக் கன்னத்தில் முத்தமிட்டேன். வெல்வெட்டுத் துணியில் என் உதடுகளைப் பொத்தியது போல மிருதுவாக இருந்தது. அவளும் அதே நிலையில்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் என்னை விட வேகமாக அவள் என்னைக் கட்டிப்பிடித்தாள். நான் கன்னத்தில் முத்தமிட்டாள், அதுவும் என் உதடுகளின் மீதே முத்தமிட்டாள். அது மட்டுமா, அவளின் நாக்கின் நுனியானது என் உதடுகளை விரித்து என் வாயினுள் நுழைந்தது. தேனூறும் உதடுகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று உண்மையில் அதை அனுபவ பூர்வமாக அறிய, நானும் அவளைப்போலவே என் நாக்கினை அவளின் வாயினுள் நுழைத்து துழாவ ஆரம்பித்தேன்.

கண்ணாமூச்சி ஆடும் குழந்தைகளைப் போல இரண்டு நாக்குகளும் கட்டிப்பிடித்து, பிரிந்து, ஒளிந்து மீண்டும் இணைந்து விளையாடின. என் கைகள் இரண்டும் என்னையும் அறியாமல் அவளின் மார்பு கனிகளைப் பற்றின. அவை இரண்டும் நன்றாகக் கனிந்த ஆரஞ்சு பழங்களைப்போல மிருதுவாக என் கைகளில் நசுங்க, அவைகளின் நடுவே அவளின் காம்புகள் விறைத்து வளர்வது நன்றாகவே தெரிந்தது. அவள் உதடுகளில் இருந்து என் உதடுகளை விடுவித்தவன் என் முகத்தை அந்த இரு இன்ப மேடுகளின் நடுவே புதைத்துக்கொண்டேன். “ஹா…. மை டார்லிங்க் பாய்….. யு ஆர் சோ க்யூட்….” என்று முனகியவள் என் முகத்தை அவள் மார்போடு இடைவெளியின்றி அணைத்துக்கொண்டாள். “அருண், என்னை அப்படியே பெட்ரூமுக்கு தூக்கிண்டு போயேன்” என்று என் காதருகில் சொன்னாள். கரும்பு தின்னக்கூலியா? நான் எழுந்து அவளைத் தோளின் கீழே ஒரு கையும் அவளின் செழுமையான புட்டங்களின் கீழே ஒரு கையும் கொடுத்து அப்படியே தூக்கிக்கொண்டு பெட்ரூமில் நுழைந்தேன். அவளைத் தூக்கும் போதே நியூட்டனின் மூன்றாவது இயக்க விதிக்கேற்ப என் தடியும் தூக்கிக்கொண்டது. அது விரைத்து என் பேண்ட்டின் முன் பக்கத்தில் முட்ட, அவளின் இடுப்பு அதோடு உராய என் தண்டு வேலி மேல் இருக்கும் ஓணானின் தலையைப்போல மேலும் கீழுமாகத் துடித்தது. அது போதாதென்று அவளின் கை அதை மேலோடு தடவிக்கொடுக்க எனக்குப் பேண்டிலேயே வழிந்து விடுவேனோ என்று பயம் வந்து விட்டது. சட்டென்று கட்டிலை நெருங்கி அவளைப் பொத்தென்று அதன் மீது போட்டேன். “என்னடா, என்ன ஆச்சு? நான் ரொம்பச் சுட்றேனோ? உண்மையில் எனக்கும் அப்படித்தான் இருக்கு, என் உடம்பெல்லாம் கொதிக்குது. இந்தா தொட்டுப்பார், தெரியும்” என்றவள் தடக்கென்று என் கையைப் பிடித்து அவளின் தொடைகளின் நடுவே வைத்து அழுத்தினாள். கோழியைக் கையில் அணைத்துத் தூக்கினால் அதன் வயிற்றுப் பகுதியில் கணகணவென்று ஒரு சூடு இருப்பது தெரியும். அது போலவே அவளின் அந்தப் பிரதேசம் வெத வெதப்பாக இருந்தது. ஆடை மீதே அப்படி இருந்தால் வெறுமனே அதைத் தொட்டு பார்த்தால், இல்லை படத்தில் பார்த்தது போல முகத்தைப் புதைத்து அவளின் அழகிய சிதியை விரித்து அதனுள்ளே…. நினைக்கும் போதே என் தண்டு வெறியாட்டம் போட்டது. கட்டிலில் விழுந்த பிரியா சட்டென்று ஒரே மூவில் தன் நைட்டியை அவிழ்த்து போட்டாள். அவளின் தங்க நிற மேனி பெட்ரூமின் மங்கிய வெளிச்சத்தில் பொங்கி வழிந்தோடும் எரிமலை குழம்பு பொல பிரகாசித்தது. அதன் நடுவே மிதக்கும் பாறைகளைப் போல அவளின் கருப்பு பிராவும் ஜட்டியும் தெரிந்தன. நான் மெதுவாக அவளின் பிராவின் ஹூக்குகளைக் கழற்றி அவளின் மார்பு கனிகளை விடுவித்தேன். வெண்ணெய் உருண்டைகளைப் போலத் துள்ளிக்குதித்த அவளின் முலைகளை என் ஆசை தீரப்பிசைந்தேன். அவளோ என் முகத்தை இழுத்து என் வாயினுள் முலைகாம்பை நுழைத்தாள். வாய்க்கு அடக்கமாக இருந்த அதை லாலிபாப் சப்புவதைப் போலச் சப்பிப் பிழிந்து எடுத்தேன். என்னுடைய கையானது அவளது உடல் முழுவதும் பயணம் செய்து வந்து கடைசியில் அவளின் ஜட்டியின் மீது வந்து நின்றது. என்னுடைய கை அவளின் பெண்மையை அழுத்திப்பிடித்த அதே சமயம் அவளின் கைகள் என் பேண்டின் மீது படர்ந்து என் ஆண்மையைக் கசக்குவது தெரிந்தது. “அருண், ஆடைகளைக் கழட்டிவிடக்கூடாதா?” என்று அவள் கொஞ்சினாள். நான் எழுந்து என் ஆடைகளைக் கழற்றிப்போட்டு விட்டு அம்மணமாக நின்றேன்.

கட்டிலில் இருந்து படுத்த வண்ணமே எட்டி என் தடியினை வலது கையால் பிடித்தவள் இடது கையால் என் இடுப்பை பிடித்து அருகில் இழுத்தாள். ஏற்கனவே உருண்டு திரண்டிருந்த என் தம்பி அவள் கை பட்டதும் இரும்பு கம்பியானான். என் தண்டை தன் வாயினுள் நுழைத்து சுவைக்க ஆரம்பிக்க என்னுள் விவரிக்க முடியாக இன்ப கிளர்ச்சி கிளம்பியது. அது கொடுத்த மோக வெறியில் நான் கட்டிலில் ஏறி அவளது ஜட்டியை கீழ்நோக்கி இழுத்து அவிழ்த்து அவளின் பெண்மையில் என் முகத்தைப் புதைத்தேன். அவளின் அக்குள் வாசம் ஒரு விதமென்றால் புண்டை வாசம் வேறு விதமாக இருந்தது. பழக்கோடௌனில் நுழைந்தால் எல்லாப்பழங்களின் வாசனையும் கலந்து ஒரு நறுமணம் வீசுமே அது போல இருந்தது. அவளின் அழகான ஆனால் திடமான புட்டங்களைப் பிடித்துப் பிசைந்தப்படி அவளின் புண்டையை என் நாவால் நக்கினேன். செம்பருத்தி பூவிதழ்களைப் போலக் காட்சியளித்த அவளின் புண்டையிதழ்களைச் சப்பிச் சுவைத்தேன். அவளோ சட்டென்று என் மீது கவிழ்ந்து படுத்து என் முகத்தின் மேல் புண்டையை வைத்து இரு பக்கமும் அவளின் தொடைகளை வைத்து முட்டிப்போட்டு முன் பக்கமாகக் குனிந்து என் தண்டை சுவைக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அவளின் உடல் குலுங்க ஆரம்பித்தது. “ஹாஹா… அருண்…. மேலே சின்னதா ஒரு பருப்பு போல ஒன்னு இருக்குது பாரு…. அதை… அதை…. ஆமா…. அப்படித்தான்…. அப்படித்தான்…..” என்று புலம்ப ஆரம்பித்தாள். நானும் அவள் சொன்னது போல நாவால் தடவி பார்க்க அவளின் பருப்பு தனித்து என் நாவின் பிடியில் சிக்க, அதைப் பிடித்து மெல்லமாகக் கடித்தேன், சுவைத்தேன், இழுத்து சப்பினேன், மீண்டும் அழுத்தி பற்களுக்கிடையே பிடித்து நசுக்கினேன். “ஸ்ஸ்…. அருண்…. அப்படித்தான்…. இன்னும்…. இன்னும்…..” என்றவள் சட்டென்று என்னை இறுக பற்றிக்கொண்டாள். அவளின் புண்டையில் தேன் வழிய அதை நான் நக்கி குடித்தேன். என்னை விட்டு விலகி மல்லாந்து படுத்தவள் “வா அருண், இப்போ நீ உன் கோலால் வேலை செய்” என்றாள். எனக்கோ இதுதான் முதல் தடவை, தண்ணி எப்போது வேண்டுமானாலும் கழண்டு விடும் போல இருந்தது. உடனே நான் அவள் தொடைகளை விரித்து நடுவே முட்டிப்போட்டு உட்கார்ந்து என் தடியை அவளின் புண்டையினுள் அழுத்தினேன். அது சர்ரென்று உள்ளே நுழைந்தது. நான் முன்னும் பின்னும் இயங்க ஆரம்பித்தேன். சுமார் ஏழெட்டு முறைதான் குத்தியிருப்பேன். என் தம்பி துடித்து விந்தை பீச்சியடித்தான். “சே… என்னதிது…. இதற்குள் முடிந்து விட்டதே” என்று என் மனதில் ஒரு ஏமாற்றம். அதை மிகவும் சரியாகப் புரிந்துக்கொண்ட பிரியா “அருண், கவலைப்படாதே. முதல் தடவை செய்யும் போது இப்படி நடப்பது சகஜம். அடுத்த முறை சூப்பராக இருக்கும்.” என்று சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டாள். அதேப்போல அடுத்த முறை நிதானமாகச் செயல்பட்டோம். இந்தத் தடவை சுமார் இருபது நிமிடங்களுக்கு அப்புறம் நான் விந்தை பாய்ச்ச, அதற்குள் அவள் மூன்று முறை உச்சத்தை அடைந்திருக்க, இருவரும் கட்டிப்பிடித்துப் படுத்திருந்தோம். எனக்கு மெதுவாக உலக நினைவு திரும்பியது. பக்கத்தில் படுத்திருந்த பிரியாவை பார்த்தேன்.

பெண்மை என்ற மாபெரும் மர்மம் இதுதானா? அவர்கள் கொடுக்கும் இந்த இன்ப சுகத்திற்காகத்தான் அந்தக் காலத்தில் பேரழிவுகள், பெரும்போர்கள் எற்பட்டனவா? இந்தக் காமத்தை வெல்ல சாதாரண மனிதர்களால் முடியாதா? என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் என் மனதில் எழுந்தன. “அடப்பாவி, நண்பன் தன் காதலியை சமாதானப்படுத்திச் சேர்த்து வை என்றால் அவளையே அனுபவித்து விட்டாயே, நன்றி செலுத்த வந்தவன் நண்பனுக்குத் துரோகம் பண்ணி விட்டாயே” என்று என் மனது சொன்னதும் துள்ளி எழுந்தேன். “என்ன சட்டென்று எழுந்து விட்டீர்கள்?” என்று கேட்டாள் பிரியா. “நான் தப்புச் செய்து விட்டேன், என் நண்பனுக்குத் துரோகம் செய்து விட்டேனே, நான் பாவியாகி விட்டேனே!” “அதெல்லாம் ஒன்றும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் ஒன்றும் கன்னிப்பெண்ணல்ல. எனக்கும் சுகுமாரனுக்கும் சண்டையே இதனால்தான் வந்தது. போன வாரம் அவன் என்னைக் கூடலுக்கு அழைத்தான். நான் மறுத்தப்போது அவன் என்ன சொன்னான் தெரியுமா? “நீ ஏற்கனவே நிரஞ்சனிடம் ஏமாந்தவள்தானே, என்னவோ கன்னிப்பெண்ணைப் போலப் பிகு பண்ணிக்கொள்கிறாயே என்று கேட்டான். கேடு கெட்டவன். அவன் தொடர்பே எனக்கு வேண்டாம் என்றுதான் அவனைக் கைகழுவி விட்டேன். அவனும் வேண்டாம் அவன் மோதிரமும் வேண்டாம். உங்களைப் பார்த்தால் அப்பாவியாக, வெகுளியாகத் தெரிந்தது. அதான் உங்களோடு அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் வந்தது. நீங்க நல்லவர். இதோடு என்னை மறந்து விடுங்கள். நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டு நிம்மதியாக வாழுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள்” என்று சொல்லி எழுந்தாள். நானும் எழுந்து என் ஆடைகளை அணிந்துக்கொண்டேன். செக்ஸை அனுபவித்து விட்டேன். சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை அனுபவ பூர்வமாகத் தெரிந்துக்கொண்டேன். கூடவே பிரம்மச்சரியம் என்ற தகுதியை இழந்து விட்டேன். ருசி கண்ட பூனை சும்மாயிருக்காதென்றால் பெண்ணின் சுகம் கண்ட ஆண் மட்டும் சும்மா இருக்க முடியுமா? உம்…. அம்மாவிடம் பேசவேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx கதை என்னமோ முடியாதது போலத் தோன்றுகிறதல்லவா? காரணம் இருக்கிறது! இதற்கு முன்னால் நடந்ததும், பின்னால் நடந்ததும் தெரிந்தால்தானே கதை முழுமை பெறும். முன்னால் நடந்தது: தன் அறையில் படித்துக்கொண்டிருந்த சுகுமாரன் நிமிர்ந்து பார்த்தான். அருண்குமாரின் அம்மா தயக்கத்தோடு வாசலில் நின்றுக்கொண்டிருந்தார்கள். அம்மா இல்லாத சுகுமாரன் அவர்களைத் தன் தாயாராகவே நினைத்து வந்தான். எழுந்து “வாங்கம்மா, உள்ளே வாங்க. உட்காருங்க. என்ன விஷயம்?” என்று கேட்டான். உள்ளே வந்து நின்றவர்கள் “ஒன்றும் இல்லை தம்பி. இந்த அருண் இருக்கானே, இந்த வருடத்தோடு படிப்பை முடிக்கப்போகிறான். கேம்பஸ் இண்டர்வியுவில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது என்று சொல்கிறான். காலா காலத்தில் ஒரு கல்யாணம் என்று ஒன்றை செய்து வைத்து விட்டால் நன்றாக இருக்குமே என்று அவனிடம் கேட்டேன். அவன் என்னடான்னா இந்த ஜென்மத்தில் எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் ஆஞ்சநேயரை போல நித்திய பிரம்மச்சாரியாகவே இருக்கபோகிறேன் என்கிறான். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருவேளை நீ சொன்னா கேட்பானோ என்ற எண்ணம்தான், அதான் உங்கிட்ட பேசலாம் என்று வந்தேன்.” “தப்பு முழுவதும் உங்களுடையதுதான்.

படிப்புதான் முக்கியம் என்று திருப்பித் திருப்பிச் சொல்லி வளர்த்தது நீங்கதானே அம்மா! எப்பப்பார்த்தாலும் அனுமனை கும்பிடு, ஆஞ்சநேயர் மந்திரத்தை சொல்லு என்று அவனை வளர்த்து விட்டு இப்போது திடீரென்று அவன் மனம் மாறவேண்டும் என்றால் எப்படி? உம்…. என் கிட்ட சொல்லீட்டிங்க இல்ல, இனி நான் பாத்துக்குறேன். நீங்க போய் வாங்க” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டு உட்கார்ந்து யோசித்தான். அவனுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது பிரியாவின் அழகிய அப்பாவித்தனமான முகமும், எக்ஸலண்ட் ஸ்ட்ரக்ச்சரும்தான். அவதான் இதுக்குச் சரியானவள் என்று முடிவு பண்ணினான். பின்னால் நடந்தது: ஹோட்டல் மெர்குரியின் ஓப்பன் ரூஃப் கார்டனில் சுகுமாரனும் பிரியாவும் உட்கார்ந்து ஃபளூடா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். “ரொம்பத் தேக்ஸ்டா…. சொன்னது போலவே செய்து விட்டாய், பையன் கள் குடித்த மந்தியைப்போல ஆகிவிட்டான். அம்மாவிடம் போய்க் கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டானாம். அவனம்மா வந்து சொல்லி சந்தோஷப்பட்டார்கள்” என்று சொன்ன சுகுமாரன் அவனுடைய, இப்போதுதான் முன்னுக்கு வந்துக்கொண்டிருக்கும் திரைப்பட நடிகையும், நண்பியுமான பிரியாவின் கையைப் பிடித்து அழுத்தினான். “நீ ஒன்னு சுகுமாரா, அவனைத் தடுமாற வைத்தது, காமக்குழியில் விழவைத்தது பெரிய காரியமில்லை. அவன் வரும்போது கரண்ட் மெயினை ஆஃப் செய்யவும் நான் சொன்னப்போது ஆன் செய்யவும் ஹாஸ்டல் வார்டனை சரிக்கட்டுவதற்குள் என் உயிர் போய்விட்டது. கடைசியில் ஆயிரம் ரூபாய் வாங்கிட்டா, காதகி! அஃப்கோர்ஸ் உன் நண்பன் அருண் இஸ் எ நைஸ் பாய். ஐ விஷ் ஹிம் எ நைஸ் ஃப்யூச்சர்” என்றாள் பிரியா.