லவ்யூ டா மா, ஹால்ல உட்கார் பால் கொண்டு வரேன்டா!

4077

அந்த அமைதியான தார் சாலையில் மெதுவாக என் காரை இயக்கினேன். நேரத்தை இரவு 10:28 என என் கார் ‘டேஷ் போர்ட்’ கடிகாரம் காட்டியது. அடுத்த 30 நிமிடத்தில் நான் ரயில்வே ஸ்டேஷனில் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் அவ்வளவு போக்குவரத்து இடையூறு இருக்காது என்பதாலும்.

ரயில் கடைசி ஸ்டேஷன் என்பதால் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக தாமதமாகத்தான் வரும் என்பதாலும் கொஞ்சம் மெதுவாக இயக்கினேன். எனது கைபேசி சினுங்கியது. எடுத்து காதுக்கு கொடுத்தேன்.

“ஹலோ”.
“சேது, பாலக்காடு தாண்டிட்டேன் டா” எதிர் முனையில் என் தோழி ஹேமலதா.
“சரிடி நான் கோவில்பாளையம் தாண்டிட்டேன், வந்துடறேன்”.
“என்னோட ‘கீ’ எடுத்துகிட்டு வரியாடா”.

“இல்லடா மா வீட்டுலயே இருக்கே” .
“ஏன்டா கொண்டுவர சொன்னேன்ல?”
“இல்லடி நீ வா, நாம என் வீட்டுக்கு போய்ட்டு விடியகாலம் நீ ஊருக்கு கிளம்பலாம்”.
“ஏன் மஹா இன்னும் வரலையா?”

“இல்ல அருணா விடலயாம், அதான் அங்கயே இருக்கா”.
“அப்ப நாமளும் அண்ணி வீட்டுக்கே போலாம் டா”.
“எல்லாம் தெரியும் வை டி வண்டி ஓட்டனுமா? வேண்டாமா?”
“கத்தாதடா எரும.! பை.!!”

“பை.” சிரித்தபடி போனை வைத்தேன்.
அடுத்த இருபது நிமிட நேரத்தில் ஸ்டேஷனை அடைந்தேன். அந்த இரவு நேரத்திலும் ரயில்வே ஸ்டேஷன் கார் பார்க்கிங் பரபரப்பாக இருந்தது. ஒரு இடத்தை தேடிப் பிடித்து காரை நிறுத்தி வந்ததும் அழைக்கட்டும் என காரிலேயே உட்கார்ந்திருந்தேன்.

வழக்கம்போல வண்டி 15 நிமிடம் தாமதமாக வருவதாக ஒலிப்பெருக்கி தகவல் வந்தது.
சினுங்கிய என் கைபேசியை எடுத்து பார்த்தேன். என் மனைவி அழைக்கிறாள்.
“சொல்லுப்பா”.

“ம்.! சாப்பிட்டாச்சாப்பா? எங்க இருக்க?”
“ஆச்சுப்பா.! ஸ்டேஷன் வந்துட்டேன்.!! வண்டி லேட்.!!!”
“சரிப்பா.! அவள ட்ராப் பண்ணிட்டு போன் பண்ணு.!!”
“சரிப்பா நீ சாப்டியா? பாப்பா சாப்பிட்டாளா?”

“ம் எல்லாரும் சாப்பிட்டோம்”.
“சரிப்பா தூங்குங்க மார்னிங் வந்து கூட்டிக்றேன்”.

“இல்ல.! அண்ணி உன்ன காலையில இங்க கிளம்பி வந்துட சொன்னாங்க எல்லாரும் போய் ஹேமாவ கூட்டிட்டு அப்படியே போய்டுவோமாம்.!!”

“அப்படியா? சரி பாத்துக்கலாம்ப்பா” யோசனையோடு சொன்னேன்.
“சரிப்பா.! வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணுங்க” சொல்லியபடி போனை துண்டித்தாள்.
நானும் போனை வைத்தேன். வாட்சப் நோட்டிபிகேஷன் காட்டியது.

திறந்து பார்த்தேன் “குட்நைட் மாமு” ‘கிஸ்மி ஸ்மைலி’ போட்டு என் எம்.டி செகரட்டரி நிரன்யா அனுப்பியிருந்தாள்.

‘குட்நைட் டி செல்லக்குட்டி’ நானும் பதில் அனுப்பினேன். பின்பு இரண்டையும் கைபேசியிலிருந்து அழித்தேன்.
நான் சேதுராமன் கோவையின் பிரபல வாடிக்கையாளர் சேவை மையத்தின் நிர்வாக அதிகாரி. மஹாலெட்சுமி என் மனைவி தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பிரிவில் வேலை.

ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை பெயர் தர்ஷினி. அருணா என் பெரியப்பா மகள் குடும்ப தலைவி. மணிவாசகம் அருணாவின் கணவன். சொந்த தொழில். தன்ஷிகா அருணாவின் மகள் வயது எட்டு. ஹேமலதா எங்களது குடும்ப தோழி. கோவையின் பிரபல கல்லூரி விரிவுரையாளர்.

நாளை மறுநாள் ஹேமாவின் சொந்த கிராமத்தில் நடைபெற உள்ள திருவிழாவிற்கு அவளது கணவன் ரிச்சர்ட் மற்றும் இரட்டையர் மகன்கள் நெடுமாறன், இளமாறன் மூவரும் நேற்று முன்தினம் கிளம்பிவிட்டனர். மங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் அவளது கல்லூரியும் கலந்து கொண்டது.

அந்த குழுவை நிர்வகிக்கும் பொறுப்பு ஹேமாவுக்கு. அதனால் அவளுடன் மூன்று ஆசிரியைகள் உட்பட ஒரு குழு மங்களூர் சென்றது. பயண சீட்டு முன்பதிவு குளறுபடிகளால் இரண்டு நாள் தாமதமாக திரும்பி வந்து கொண்டிருக்கிறாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் ஹேமா என் காரை நோக்கி வந்தாள் கூடவே அவளுடன் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணும் வந்தாள்.
கார் கதவை திறந்துவிட்டேன்.

“சேது, இவ சரவணம்பட்டிதான் போறா, இந்த நேரத்துல ‘டாக்ஸி’ வேண்டா, இவளை ட்ராப் பண்ணிட்டு என்னை என் வீட்டுல விட்டுடு” காருக்குள் எட்டிப் பார்த்து என்னிடம் சொன்னாள்.
“சரிடா மா” சொல்லிக்கொண்டே பின்பக்க கதவை திறந்துவிட்டேன்.
இருவரும் பின்பக்க இருக்கையை ஆக்கிரமித்தனர்.

“சேது இவ கீர்த்தனா, எங்க காலேஜ் கெமிஸ்ட்ரி ப்ரொபெஸர்.!”
“ஹலோ” திரும்பி புன்னகைத்து கீர்தனாவை பார்த்தேன்.
“ஹலோ சார்” கீர்த்தனா.

“சாரா.? சேது னே சொல்லுங்க” நான்.
“பரவால்ல சார்”.
“சரி சாரையாவது விடுங்க”.

“சரிங்க” புன்னகைத்து அவள் அணிந்திருந்த ஸ்வெட்டரை கழற்றி இருக்கைக்கு பின்புறமாக போட்டாள்.
டீ சர்ட்டில் இருந்த அவளது மேற்பகுதி புடைப்பின் கூர் முனையை கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்து பின் சுதாரித்து திரும்பினேன்.

“போலாமாடா மா?” ஹேமாவிடம் கேட்டேன்.
“கிளம்பலாம்டா” ஹேமா.
வண்டி பார்க்கிங்கை விட்டு வெளியே வந்ததும் அவர்களை கேட்டேன்.
“டின்னர் சாப்பிடலாமா.?”

“அதெல்லாம் ஆச்சுடா.! ஏன் நீ இன்னுமா சாப்பிடல.?”
“நான் சாப்பிட்டாச்சு.! உங்களைத்தான் கேட்டேன்.!!”
“நாங்களும் ட்ரெயின்லயே சாப்பிட்டோம். “

அதற்கு பின் அவ்வளவு சுவாரசியமான பேச்சுகளாய் இல்லை. அவர்கள் இருவரும் ஒருவாறு களைப்பாய் தெரிந்தனர். அதனால் நானும் தொல்லை செய்ய மனமில்லாமல் அமைதியாகி விட்டேன். இருபது நிமிடத்தில் சரவணம்பட்டியை தாண்டி அரைகிலோமீட்டர் தூரத்தில் இருந்த கீர்த்தனாவின் வீட்டை அடைந்தோம்.

கீர்த்தனா மணமானவள் என்பதும் ஐ. டி கணவன் என்பதும் அவர்களின் ஒரு சில பேச்சிச்களில் புரிந்தது. அவள் காரை விட்டு இறங்கினாள்.

“தேங்க்ஸ் சார், உள்ள வாங்க ஒரு காபி சாப்பிட்டு போகலாம்” அவளது ‘ட்ராவல் பேக்கை’ முதுகில் சுமந்தபடி அழைத்தாள்.

“இல்ல.! இன்னொரு நாள் கண்டிப்பா வரோம்.!!” புன்னகைத்து சொன்னேன்.
“சரிங்க கண்டிப்பாக வரனும்” அவளும் புன்னத்து கையசைத்தாள்.

அந்த ரோடு ஒரு முட்டு சந்து என்பதால் திரும்பி வந்த வழியே போய்தான் ‘மெயின்ரோடு’ போகனும் என்றாள்.
கொஞ்சம் முன்னே சென்று காரை திருப்பி வந்தேன். கீர்த்தனா அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
“சரி பை.!” இருவரும் பரஸ்பரம் புன்னகை செய்து கையசைத்தோம்.

கார் மெயின்ரோடு வந்ததும் காரை நிறுத்தி ஹேமாவை முன் சீட்டில் அமர வைத்தேன்.
ஒருவழியாக பனிரெண்டேகாலுக்கு வீட்டை அடைந்தோம். ஹேமா காரைவிட்டு இறங்கி வீட்டின் கேட்டை திறந்தாள். நான் காரை ‘போர்ட்டிகோவில்’ நிறுத்தி கீழே இறங்கினேன்.
ஹேமா பின்புறமிருந்த அவளது உடைமைகளை எடுத்து வந்தாள்.

“சேது, கீர்த்தி அவளோட ஸ்வெட்டரை விட்டுட்டு போய்ட்டா.!”
“அதுசரி, காலேஜ் போறப்ப கொடுத்துடு” சலிப்பாய் சொன்னேன்.
“எப்போ பதினஞ்சு நாளைக்கு அப்புறமாவா?”

“ஸ்வெட்டர் தானே ஒன்னும் அர்ஜெண்ட் இல்ல விடுடி” நான் காரை ‘லாக்’ செய்து வீட்டு கதவை திறக்க சாவியை எடுத்தேன்.

கதவை திறந்து உள்ளே போனோம். அவள் ஹாலில் இருந்த சோபா மேல் அவளது பேக்கை வைத்துவிட்டு எங்களது வீட்டின் விருந்தினர் அறைக்கு போனாள்.

நான் இரவு உணவு முடித்து வைத்திருந்த பாத்திரங்களை நாளை ஊருக்கு போனால் திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும் என்பதால் கழுவி அடுக்கினேன்.

பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும் அடுப்பில் பால் காய வைத்திருந்தேன்.

ஹேமா சமயலறையிலிருந்த என்னை பின்புறமாக இறுக்கி அணைத்து என் காதோரமாய் முத்தமிட்டாள். அவள் வெறும் டவலோடு என்னை அணைத்திருப்பது அவளது அணைப்பினிலே தெரிந்தது. அவளை கைகளை பிடித்து முன்பக்கமாக இழுத்து இதழோடு இதழ் பதித்து நா கலந்து முத்தமிட்டேன்.

உதடுகளை மென்மையாய் கவ்வி சப்பி உறிஞ்சினேன். என் கைகளால் உள்ளாடை இல்லாத அவளது புட்டத்தை மிருதுவாக பிசைந்தேன். அந்த வழவழப்பான வாழைத்தண்டு தொடை தொடங்கும் இடத்தில் ஒற்றை விரலால் கோடு போட்டு கீழே இறக்கினேன். மைசூர் சாண்டல் மனம் என் மூக்கில் ஏற இரண்டு நிமிடம் கழித்து சுயநினைவு வந்தவனாய் அவளை விடுவித்து சொன்னேன்.

“லவ்யூ டா மா, ஹால்ல உட்கார் பால் கொண்டு வரேன்.!”
“பெட்ரூம் போறேன், அங்க கொண்டுவா.!”

இரண்டு ‘கப்’களில் ஊற்றி உள்ளே கொண்டு போனேன். அவள் என் மனைவியின் நைட் கவுனை அணிந்து பெட்டில் அமர்ந்து கைபேசியை எடுத்து அவளது கணவனை அழைத்தாள்.
“ரிச்சர்ட் நான் வந்துட்டேன், காலையில கிளம்பிடுவோம்”.

“..”
“சேது போய்ட்டான் காலையிலே அண்ணியையும், மஹாவையும் கூட்டிட்டு வந்துடறேன் சொன்னான்”.
“.”
“ம். குட்நைட்” சொல்லி போனை கட் பண்ணி பெட்டில் போட்டாள்.
“அவளுக்கு ஸ்வெட்டர் வேணுமாம்டா, வீக் – என்ட் என்ஜாய் பண்ண நாளைக்கு ஊட்டி போறாளாம்” என்னிடம் சொன்னாள்.

“அப்போ அவங்க வீட்டுக்கார வந்து வாங்கிக்க சொல்லு” பால் ‘கப்பை’ நீட்டி சொன்னேன்.
“அவருக்கு மதியம் ஒரு மணிக்கு மேல தான் வேலை முடியுமாம், காலையில அவளே இங்க வந்து வாங்கிக்கவா கேட்கிற? நான் உனக்கு போன் பண்ணி கேட்டு சொல்லுறேன்னு வச்சிட்டேன்”.

“இல்ல அவங்க வர வேண்டாம், நான் காலையில உன்ன விட்டுட்டு அருணா வீட்டுக்கு போறப்ப கொடுத்துடுறேன்” சொல்லிக்கொண்டே மெத்தைமேல் அமர்ந்தேன்.

“சரிடா மா மெசேஜ் பண்ணிடறேன்” சொல்லியபடி போனை எடுத்து மெசேஜ் அனுப்பினாள்.

எனக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. மெதுவாக அவளது இடுப்பை சுற்றி விரல்களால் கோடு போட்டேன். அவள் போனையும் பால் ‘கப்பை’யும் ஓரமாக வைத்து என் கண்ணோடு கண்கள் பார்த்தாள்.

இருவர் கண்களிலும் காமத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இடுப்பில் இருந்த என் கையை மேலே கொண்டு வந்து அவளது தலையை பிடித்து என் இதழ்களை நாக்கால் ஈரப்படுத்தினேன். அடுத்த விநாடி என் முகமெங்கமும் மோகத்தால் முத்தமழை பொழிந்தாள்.

எங்களுக்குள் அடிக்கடி உடற்கலப்பு நடந்திருந்தாலும் இது ஒருவித போதையை தந்தது. இப்போது நான் என் மோகத்தீயை முத்தமாக அவள்மீது இறக்கினேன். முகம், கழுத்து என படந்த என் கைகள் அவளது மார்புப் பொதி மேல் மையம் கொண்டது. உள்ளாடைகளற்ற அவளது மார்பின் எழுச்சி அவளது காம்பில் தெரிந்தது.

இரண்டு விரல்களால் அதை நைட்கவுனோடு சேர்த்து நிமிண்டினேன். இருவரது உடலும் உள்ளமும் காம நதியில் நீராடி மோகத்தீயை தகிக்க தயாராகிக் கொண்டிருந்தது. நான் கழுத்திலிருந்த என் உதடுகளை மெதுவாக கீழிறக்கினேன். ‘நைட்கவுனின்’ இருப்பு கொஞ்சம் இம்சையாய் தோன்றினாலும் அதை கழற்ற இருவருக்கும் நேரமில்லை.

ஒரு மார்புக் காம்பை நைட்கவுன் மேல் பக்கமாக விடுவித்து நுனிநாக்கினால் ஈரப்படுத்தினேன். மெல்ல மெல்ல அவளது பருவக்கனிகளின் மேல் என் எச்சிலால் கோலமிட்டேன். ஹேமா கண்களை மூடி லேசாக வாய்பிளந்து சிலிர்த்திருந்தாள். சிலவிநாடிகள் என் வாய் வேலையை நிறுத்தி அவளது தவிப்பை ரசித்தேன்.

“அப்பப்பா.!!! எத்தனைமுறை சுவைக்க பட்டாலும் பெண்களால் மட்டும் எப்படி ஒவ்வொரு முறையும் புதுவித சுவையையும் சுகத்தையும் கொடுக்க முடிகிறது.?”

  • மீண்டும் வருவோம்.